<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199</id><updated>2012-02-16T13:07:24.894-08:00</updated><category term='அஜ்மீர் குண்டுவெடிப்பு'/><category term='ரமலான்'/><category term='அமெரிக்கா'/><category term='பாஸ்போர்ட்'/><category term='குஜராத்'/><category term='மனித நீதி பாசறை'/><category term='அணிவகுப்பு'/><category term='கருத்தரங்கம்'/><category term='தாஜ்மகால்'/><category term='ஏர் இந்தியா'/><category term='மும்பைத் தாக்குதல்'/><category term='ஜெர்மனி'/><category term='காங்கிரஸ்'/><category term='நண்பன்'/><category term='பாதிரியார்'/><category term='நிதி நிறுவனம்'/><category term='முன்ததர் அல் ஸைதிக்'/><category term='சீனா-அமெரிக்கா'/><category term='அர்ஸத்'/><category term='முக்கிய நிகழ்வுகள் 2009'/><category term='பாஜக'/><category term='போலி மருந்துகள்'/><category term='இந்தியா'/><category term='செய்தி: கோவை தங்கப்பா'/><category term='ஷெய்க் அஹ்மத் யாஸீன்'/><category term='தமுமுக'/><category term='அமெரிக்கா - இஸ்ரேல்'/><category term='EAST ADIRAI'/><category term='ஜாஹிர் நாயக்'/><category term='பிரேசில்'/><category term='பா.ஜ.க'/><category term='மெ‌ரீனா கடற்கரை'/><category term='நன்றி TM POLITICS'/><category term='கோவா குண்டுவெடிப்பு'/><category term='சிவில் தேர்வு'/><category term='பர்தா'/><category term='பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா'/><category term='பாப்புலர் ஃப்ரண்ட்'/><category term='ஈஸ்ட்'/><category term='டெல்லி'/><category term='அரசியல்'/><category term='மாலேகான்'/><category term='இந்தோனேஷியா'/><category term='இஸ்லாம்'/><category term='ஹமாஸ்'/><category term='முன்தாஜர் அல் ஜெய்தி'/><category term='ஆர்எஸ்எஸ்'/><category term='பாக்தாத்'/><category term='போர்க் கப்பல்'/><category term='புர்ஜ் துபாய்'/><category term='கோவை'/><category term='நெல்லை'/><category term='Zakir Naik'/><category term='இஸ்லாமிய வங்கி'/><category term='மலேசியா'/><category term='தேக்கடி'/><category term='சீனர்கள்'/><category term='சுதந்திர தினம்'/><category term='தேசிய பெண்கள் முன்னணி'/><category term='கோத்ரா'/><category term='பாகி்ஸ்தான்'/><category term='ர(த்)த யாத்திரை'/><category term='மதமாற்றம்'/><category term='குவாண்டனாமோ'/><category term='முதல் ஏவுகணை'/><category term='தவ்ஹீத் ஜமாத்'/><category term='தாஜ்மஹால்'/><category term='பயங்கரவாதம்'/><category term='போலி என்கவுண்டர்'/><category term='ஹிஜாப்'/><category term='ஹஜ்'/><category term='மக்கா'/><category term='நிலச்சரிவு'/><category term='பால்தாக்கரே'/><category term='அஜ்மல் கஸாப்'/><category term='கட்டப்பஞ்சாயத்து'/><category term='பாபர் மசூதி'/><category term='கேம்பஸ் பிரன்ட்'/><category term='மால்கம் எக்ஸ்'/><category term='பத்ர் போர்'/><category term='அஃப்சல் குரு'/><category term='vhp'/><category term='ஈரான்'/><category term='சங்பரிவார்'/><category term='சிவசேனா'/><category term='லிபரான் கமிஷன்'/><category term='வாக்காளர் பதிவு'/><category term='காஷ்மீர்'/><category term='ஒரிஸ்ஸா'/><category term='ரத்த யாத்திரை'/><category term='தீவிரவாதம்'/><category term='மக்கள் தொகை'/><title type='text'>EAST ADIRAI</title><subtitle type='html'>(நபியே?!) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - திருக்குர்ஆன் - 112:1-4</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>884</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1637212018225210001</id><published>2011-07-27T07:56:00.000-07:00</published><updated>2011-07-27T07:57:15.566-07:00</updated><title type='text'>ஈவ் டீசிங்: பிளஸ்-2 மாணவி தற்கொலை: 2 மாணவர்கள் தலைமறைவு</title><content type='html'>சோழவந்தான்: சோழவந்தான் அருகே ஈவ் டீசிங் கொடுமையால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அயன்குருவிதுறையை சேர்ந்தவர் டெய்லர் மணியின் மகள் அபிராமி (17). இவர் அருகில் உள்ள அய்யப்ப நாயக்கன்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி பள்ளிக்கு செல்லும்போது கல்லூரி மாணவரான கோபி (19), கண்ணன் (17) ஆகியோர் தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று காலை அபிராமி பள்ளிக்கூடம் சென்றபோது கோபியும் கண்ணனும் வழிமறித்து ஆபாசமாகப் பேசியுள்ளனர். உன்னைப் பற்றி சுவற்றில் ஆபாசமாக எழுதுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் வெறுத்துப் போன அபிராமி வீட்டுக்கு வந்து அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டு, தூக்கு போட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அபிராமி இறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து கோபி, கண்ணன் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1637212018225210001?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1637212018225210001/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1637212018225210001' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1637212018225210001'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1637212018225210001'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2011/07/2-2.html' title='ஈவ் டீசிங்: பிளஸ்-2 மாணவி தற்கொலை: 2 மாணவர்கள் தலைமறைவு'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-3195376732045610711</id><published>2011-07-27T07:55:00.001-07:00</published><updated>2011-07-27T07:55:59.818-07:00</updated><title type='text'>சென்னையில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்தில் நாட்டு வெடிகுண்டு சிக்கியது</title><content type='html'>சென்னை: சென்னையில், நகைப்பட்டறை நடத்தியவர் வீட்டு மொட்டைமாடியில், பிளாஸ்டிக் பந்தில் அடைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு சிக்கியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சுதாகரன். நகை பட்டறை வைத்துள்ளார். நேற்று காலை வீட்டின் மாடிக்குச் சென்ற அவர், பக்கத்து வீட்டை ஒட்டிய சுவரில் பிளாஸ்டிக் பந்து ஒன்று கிடப்பதை கண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை கையில் எடுத்த சுதாகர் உற்றுபார்த்த போது, பந்தின் ஒருமுனையில் திரியும் சுற்றிலும் காகிதமும் சுற்றி இருந்தது. வெடிகுண்டாக இருக்குமோ என பயந்த அவர், அதை உடனே யானைக்கவுனி போலீசாரிடம் ஒப்படைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவலறிந்து போலீஸ் நிலையத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், பந்தை சோதனை செய்தனர். காலி ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்திற்குள், பட்டாசு தயாரிப்பில் பயன்படும் வெடிமருந்துகள் நிரப்பி திரி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை செயல் இழக்கச் செய்ய, எடுத்துச் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டு வெடிகுண்டு குறித்து, நிபுணர்கள் கூறும்போது, சில மாதங்களுக்கு முன் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியிலும், மயிலாப்பூரில் ஒரு வீட்டிலும், இதேபோன்ற ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்து மூலம் தயாரித்த வெடிகுண்டுகளை எடுத்துள்ளோம், என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யானைக்கவுனி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-3195376732045610711?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/3195376732045610711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=3195376732045610711' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/3195376732045610711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/3195376732045610711'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2011/07/blog-post_7768.html' title='சென்னையில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்தில் நாட்டு வெடிகுண்டு சிக்கியது'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1212230054424670215</id><published>2011-07-27T07:53:00.001-07:00</published><updated>2011-07-27T07:53:50.387-07:00</updated><title type='text'>மொராக்கோவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 78 பேர் பலி</title><content type='html'>ரபாத்: மொராக்கோ நாட்டில் ராணுவ விமானம் மலையில் மோதி விழுந்து நொறுங்கியதில் 78 பேர் பலியானார்கள். இது ராணுவப் போக்குவரத்து விமானமாகும். மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்தில் 3 பேர் உயிர் தப்பியதாக தகவல்கள் கூறுகின்றன. மேற்கு சஹாராவுக்கு வெகு அருகே மலைப் பகுதியில் விபத்து நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்துக்குள்ளான விமானத்தில் ராணுவத்தைச் சேர்ந்த 60 பேரும், 9 விமான ஊழியர்களும், 12 பொதுமக்களும் இருந்தனர். இவர்களில் 3 பேர் மட்டுமே படுகாயங்களுடன் உயிர் தப்பினர். மற்ற 78 பேரும் இறந்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை 42 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குலமிம் ராணுவ தளத்தில் இறங்குவதற்காக விமானம் நெருங்கிக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்து நடந்த குலமிம் பகுதி மிகவும் வித்தியாசமானது. பாலைவனம், மலைகள், பள்ளத்தாக்கு என பல்வேறு பகுதிகள் அடங்கிய அபாயகரமான பிராந்தியமாகும் இது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1212230054424670215?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1212230054424670215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1212230054424670215' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1212230054424670215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1212230054424670215'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2011/07/78.html' title='மொராக்கோவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 78 பேர் பலி'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1742533834642514011</id><published>2011-07-27T07:35:00.000-07:00</published><updated>2011-07-27T07:37:34.067-07:00</updated><title type='text'>திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அமைக்கப் போவதாக அறிவிப்பு</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-nxmTCvaGh0U/TjAilJeaSZI/AAAAAAAABxY/wcMDfajRkl4/s1600/ramadoss300-1_27072011.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/-nxmTCvaGh0U/TjAilJeaSZI/AAAAAAAABxY/wcMDfajRkl4/s320/ramadoss300-1_27072011.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5634041155434465682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை: சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக தலைமை பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து விலகுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மாற்று அணி அமைப்பது என்றும் பாமக முடிவு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டசபைத் தேர்தலில் பாமகவுக்கு பலத்த அடி கிடைத்தது. திமுக கூட்டணியில் முதல் ஆளாகச் சேர்ந்து 30 தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சிக்கு நாமம் போடுவது போல 3 தொகுதிகளில் மட்டுமே மக்கள் வெற்றி கொடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களது தோல்விக்கு திமுகவுடன் சேர்ந்ததே காரணம், திமுக மீதான ஊழல் புகார்கள் தங்களையும் பாதித்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பகிரங்கமாகவே பேசத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் கட்சியின் மாவட்ட அளவிலான பொதுக் குழுக் கூட்டங்களை நடத்தி வந்த பாமக இன்று தலைமை பொதுக் குழுக் கூட்டத்தை சென்னையில் கூட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ராமதாஸ் தலைமையிலான இக்கூட்டத்தில் அன்புமணி, ஜி.கே.மணி, காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் தொடங்கிய கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவேசமாக பேசினர்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியின்பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் பேசுகையில், இனி திமுகவுடன் மட்டுமல்ல, அதிமுகவுடனும் கூட்டு சேரக்கூடாது. தமிழர்களுக்காக பாடுபடும் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக புதிய அணியை உருவாக்க வேண்டும். இனி வரும் எந்த தேர்தலிலும் நாம் சீட் கேட்கின்ற நிலை ஏற்படக்கூடாது. நாம் தான் சீட் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் அரசியல் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது. இந்த கட்சிகள் தமிழரின் உரிமையை விட்டுக்கொடுக்கின்றனர். தமிழர்களுக்காக பாடுபடும் மருத்துவர் ராமதாஸ் ஒரு புதிய வரலாற்றை ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு அரசியலில் இருந்து சினிமா முற்றிலுமாக ஒதுக்கப்பட வேண்டும். சினிமா தொடர்பே இல்லாமல் பாமக ஆட்சியமைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது வலிமையை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திமுகவினரின் செயல்பாடுதான் நாம் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம். இதுபோன்ற நிலை இனி ஏற்படக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக வருங்காலத்தில் மருத்துவர் ராமதாஸ் ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்று அவர்கள் பேசினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், திமுக கூட்டணியிலிருந்து விலகுவது என்ற முடிவை பொதுக்குழு எடுத்தது. மேலும், வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மாற்று அணி அமைக்கப் போவதாகவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முடிவுகளை பொதுக்குழுவில் கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார். அப்போது உறுப்பினர்கள் ஒருமனதாக கைகளைத் தட்டி வரவேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.கே.மணி மேலும் கூறுகையில், தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ், அதிமுக, திமுக என யாருமே மக்களுக்கு நல்லது செய்யவில்லை. எனவேதான் இவர்களுடன் சேராமல் மாற்று அணியை அமைக்க பாமக முடிவு செய்துள்ளது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவர் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்லாமல் இனி வரும் தேர்தல்களிலும் மாற்று அணி அமைத்தே பாமக தேர்தல்களை சந்திக்கும். திமுகவுடன் மட்டுமல்லாது, அதிமுகவுடனும் அது கூட்டணி சேராது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ காடுவெட்டி குரு திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் கூறுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்த போதிலும், பாமகவினருக்கு எந்தவித ஒத்துழைப்பையும் திமுகவினர் தரவில்லை. மாறாக வேண்டும் என்றே நாம் தோற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்பட்டனர். சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1742533834642514011?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1742533834642514011/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1742533834642514011' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1742533834642514011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1742533834642514011'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2011/07/blog-post_7584.html' title='திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அமைக்கப் போவதாக அறிவிப்பு'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-nxmTCvaGh0U/TjAilJeaSZI/AAAAAAAABxY/wcMDfajRkl4/s72-c/ramadoss300-1_27072011.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-8431180293711762317</id><published>2011-07-27T07:34:00.000-07:00</published><updated>2011-07-27T07:35:40.372-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாதிரியார்'/><title type='text'>புளியங்குடி அருகே இளம் பெண்ணுடன் பாதிரியார் ஓட்டம்-சர்ச்சுக்கு தீ வைப்பு</title><content type='html'>புளியங்குடி: புளியங்குடி அருகே தேவாலயத்திற்கு வந்த இளம் பெண்ணுடன், பாதிரியார் தலைமறைவாகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் தேவாலயத்திற்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புளியங்குடி அருகே உள்ளது நெல்கட்டும் செவல் பச்சேரி கிராமம். இங்கு சுமார் 250 வீடுகள் உள்ளன. இங்கு அதிக அளவில் கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சால்வேஷன் கிறிஸ்தவ ஆலயத்தில் வாரம்தோறும் ஞாயிறன்று நடக்கும் ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்வது வழக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் அந்த தேவாலயத்தில் நடக்கும் திருமண விழா, ஞானஸ்தான விழா ஆகியவறறிலும் கலந்து கொள்வர். அனைவரையும் போல் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த மதியழகன் மகள் பரிமளா தேவியும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஜெபக்கூட்டத்திற்கு சென்று வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே மூன்று மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலைச் சேர்ந்த பாதிரியார் மோகன்தாஸ் இந்த தேவாலயத்தில் பாதிரியாராக பொறுப்பேற்றார். அப்போது மோகன்தாசுககும், பரிமளாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையறிந்த மோகன்தாசின் மனைவி அவரை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து மோகன்தாஸ் பரிமளா தேவியுடன் பழகி வந்ததுடன் கண்டித்த மனைவியையும் அடித்து உதைத்தார். இவர்களது கள்ளக்காதல் ஊருக்கு தெரிந்ததால் அவர்களது குடும்பதுத்துக்கு அவமானம் ஏற்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் கடந்த 25-ம் தேதி பரிமளா தேவியுடன், பாதிரியார் மோகன்தாஸ் தலைமறைவாகிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பரிமளா தேவியின் தந்தை மதியழகன் தேவாலயத்திற்கு தீ வைத்தார். இதில் ஆலயத்திலிருந்த நாற்காலிகள், திரை மற்றும் பைபிள் உள்ளிட்ட நூல்கள் தீயில் கருகின. &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று தேவாலயத்தில் தீ எரிவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் புளியங்குடி டிஎஸ்பி தமீம், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து இளம்பெண் பரிமளா தேவியுடன் தலைமறைவான பாதிரியார் மோகன்தாசையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புளியங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Thanks   :   Thats Tamil&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-8431180293711762317?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/8431180293711762317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=8431180293711762317' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/8431180293711762317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/8431180293711762317'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2011/07/blog-post_27.html' title='புளியங்குடி அருகே இளம் பெண்ணுடன் பாதிரியார் ஓட்டம்-சர்ச்சுக்கு தீ வைப்பு'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-114993745790745795</id><published>2011-07-24T02:45:00.000-07:00</published><updated>2011-07-24T02:47:42.582-07:00</updated><title type='text'>ரமழானை வரவேற்போம்</title><content type='html'>புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!&lt;br /&gt;&lt;br /&gt;நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.&lt;br /&gt;ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.&lt;br /&gt;‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).&lt;br /&gt;&lt;br /&gt;ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். ‘பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).&lt;br /&gt;&lt;br /&gt;ரமழான் மாதத்தின் சிறப்பு: ‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).&lt;br /&gt;&lt;br /&gt;‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி)..&lt;br /&gt;&lt;br /&gt;இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது சிறப்பு: ‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாசல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாசல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது சிறப்பு: ‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது சிறப்பு: ‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாவது சிறப்பு: ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;1-நோன்பு பரிந்து பேசும்: ‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).&lt;br /&gt;&lt;br /&gt;2-நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை: ‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).&lt;br /&gt;&lt;br /&gt;3-கனக்கின்றி கூலி வழங்கப்படும்: ‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).&lt;br /&gt;&lt;br /&gt;4-நோன்பின் கூலி சுவர்க்கம்: ‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).&lt;br /&gt;&lt;br /&gt;5-நரகத்தை விட்டு பாதுகாப்பு: ‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).&lt;br /&gt;&lt;br /&gt;6-’நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).&lt;br /&gt;&lt;br /&gt;7-முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்: ‘எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).&lt;br /&gt;&lt;br /&gt;8-மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்: ‘வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).&lt;br /&gt;&lt;br /&gt;9-நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: ‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).&lt;br /&gt;&lt;br /&gt;10-கஸ்தூரியை விட சிறந்த வாடை: ‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;(புஹாரி, முஸ்லிம்).&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நிய்யத்தின் அவசியம்: ‘எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ).&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், ‘நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா’ ரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, நபிகளார் (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ இதற்கு எந்த முன்மாதிரியுமில்லை. நிய்யத்தை வாயால் மொழிவது நபி வழிக்கு முரணான பித்அத் வழிகேடாகும். ‘நமது விடயத்தில் எவர்கள் புதிய விடயங்களை ஏற்படுத்திச் செய்வார்களோ அது மறுக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).&lt;br /&gt;&lt;br /&gt;நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர வாயால் மொழிவது மார்க்கத்துக்கு முரணான ஒரு செயலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு: ‘நீங்கள் ஸஹர் உணவு உட்கொள்ளுங்கள் நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).&lt;br /&gt;&lt;br /&gt;‘நமது நோன்புக்கும் வேதக்காhர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).&lt;br /&gt;&lt;br /&gt;‘ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்:&lt;br /&gt;&lt;br /&gt;‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).&lt;br /&gt;&lt;br /&gt;நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:&lt;br /&gt;&lt;br /&gt;ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ&lt;br /&gt;‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ இந்த பிரார்த்தனை உறுதியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவாகி இருக்கிறது. அபூதாவுதில் பதிவாகி இருக்கும் இவ் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது, வேறு சில பிரபலமான பிரார்த்தனைகள் ஓதப்பட்டு வந்தாலும் அவைகள் பலவீனமான ஹதீஸ்களாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).&lt;br /&gt;&lt;br /&gt;இரவுக் காலங்களில் நின்று வணங்குவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது’ என கூறினார்கள். (புஹாரி).&lt;br /&gt;&lt;br /&gt;‘எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவனாகவும் நின்று வணங்குவாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).&lt;br /&gt;&lt;br /&gt;உம்ராச் செய்வது:&lt;br /&gt;&lt;br /&gt;‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விடயங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;அதிகமாக அல் குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது, ஸதகாக்கள் கொடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;‘நபி (ஸல்) ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை)யை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்’ (புஹாரி).&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நோன்பாளி செய்யக்கூடாதவை:&lt;br /&gt;&lt;br /&gt;பொய், புறம் பேசுவது, கோள் சொல்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக்கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்கக்கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘எவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).&lt;br /&gt;&lt;br /&gt;‘எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).&lt;br /&gt;&lt;br /&gt;நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-114993745790745795?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/114993745790745795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=114993745790745795' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/114993745790745795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/114993745790745795'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2011/07/blog-post.html' title='ரமழானை வரவேற்போம்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-6253811156100040177</id><published>2011-03-17T03:16:00.001-07:00</published><updated>2011-03-17T03:17:27.666-07:00</updated><title type='text'>மத்திய அரசில் 1300 பணி இடங்கள்....இளைஞர்களே..நல் வாய்ப்பு....</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-dC2DR6av-3k/TYHfgnIR8wI/AAAAAAAABxM/ZCLrUuBVpig/s1600/Government_of_India_300.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-dC2DR6av-3k/TYHfgnIR8wI/AAAAAAAABxM/ZCLrUuBVpig/s320/Government_of_India_300.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5584990764268647170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மாதிரி மதிப்பீட்டு அலுவலகத்தில், காலியாக உள்ள கள விசாரணையாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள். ஒப்பந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் பற்றிய விவரம் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;பதவியின் பெயர்: கள விசாரணையாளர்&lt;br /&gt;காலியிடங்கள்   : 1300&lt;br /&gt;&lt;br /&gt;கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் புள்ளியியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம் மற்றும் அந்தந்த வட்டார மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும், கணினியில் பணிபுரியும் திறனும் அவசியம். ஏற்கெனவே அரசு நிறுவனங்கள் தொடர்பான புள்ளிவிவர சேகரிப்புப் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;வயதுத் தகுதி: 1.6.2011 ஆம் தேதியின்படி 21 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள், எழுத்து, கணினிப் பயன்பாடு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அந்தந்த வட்டார அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். தென் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை, கோவை, மதுரை மற்றும் பெங்களூரு ஆகிய வட்டார அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி: 31.3.2011&lt;br /&gt;&lt;br /&gt;அனுப்ப வேண்டிய முகவரி, மாதிரி விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு www.mospi.nic.in என்ற இணையதளத்தையோ அல்லது 12-18 மார்ச் 2011 தேதியிட்ட எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழையோ பாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-6253811156100040177?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/6253811156100040177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=6253811156100040177' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6253811156100040177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6253811156100040177'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2011/03/1300.html' title='மத்திய அரசில் 1300 பணி இடங்கள்....இளைஞர்களே..நல் வாய்ப்பு....'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-dC2DR6av-3k/TYHfgnIR8wI/AAAAAAAABxM/ZCLrUuBVpig/s72-c/Government_of_India_300.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1996158459780160458</id><published>2011-03-17T03:13:00.000-07:00</published><updated>2011-03-17T03:15:11.073-07:00</updated><title type='text'>தேமுதிகவை அடியோடு காலி செய்ய ஜெ. போட்ட மாஸ்டர் பிளான்!</title><content type='html'>சென்னை: 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த கையோடு நாளை மறு நாள் பிரசாரத்திற்கும் கிளம்பி விட்டார் ஜெயலலிதா. மறுபக்கம் கொதித்து, கொந்தளித்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகள் குறித்து அவர் சற்றும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்களின் உணர்வுகளுக்கு பதிலளிக்கவும் அவர் தயாராக இல்லை. உண்மையில் ஜெயலலிதா போட்ட மெகா 'மாஸ்டர் பிளான்' திட்டம் இப்போதுதான் அம்பலமாக தொடங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;யாருமே இந்த கோணத்தில் யோசித்துப் பார்த்திருக்க முடியாது என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள். அந்த அளவுக்கு தனது முக்கியமான எதிரிக்கு சரியான ஆப்பு வைத்திருக்கிறார் ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி இதுவரை இருந்து வந்த ஒரே எதிரி திமுகவும், கருணாநிதியும் மட்டுமே. அவர்கள் நிரந்தர எதிரி என்பதால் பெரிய விஷயம் இல்லை. ஆனால் சமீப காலமாக அதிமுகவுக்கு முளைத்து வந்த மிகப் பெரிய எதிரி, முக்கிய எதிரி தேமுதிக.&lt;br /&gt;&lt;br /&gt;தேமுதிக உதயமாகி, அது தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது முதல் அந்தக் கட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டது அதிமுக மட்டுமே. அதிமுகவின் வாக்கு வங்கிக்குள் புகுந்து உண்டு இல்லை என்று பண்ணி விட்டது தேமுதிக. திமுகவின் வாக்குகளையும் கொஞ்சம் போல கடித்தாலும், கடுமையாக பாதிக்கப்பட்டது என்னவோ அதிமுகதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் இந்த தேர்தலில் தேமுதிகவை தனது கூட்டணிக்குள் இழுக்க அதிமுக தரப்பு கடுமையாக முயன்று வெற்றியும் பெற்றது. இந்த வேலையைப் பார்த்தவர் ஆர்எஸ்எஸ் சார்பு கொண்ட அந்த பத்திரிக்கையாளர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவை வலிமையோடு எதிர்க்கத்தான் ஜெயலலிதா, விஜயகாந்த்தை கூட்டணியில் சேர்த்துள்ளார் எனறு எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்க ஜெயலலிதாவின் திட்டமோ வேறு மாதிரியாக இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது - முக்கிய எதிரியான திமுகவை வலிமையோடு எதிர்க்க வேண்டும் என்றால், புதிதாக முளைத்த எதிரியான தேமுதிகவை பலவீனப்படுத்தி, பள்ளத்தில் விழ வைக்க வேண்டும் என்பது. அதைத்தான் தற்போது ஜெயலலிதா சிறப்பாக செய்து முடித்திருப்பதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மிக சாதுரியமாக ஜெயலலிதா விரித்த வலையில் தானாக வந்து விழுந்து சிக்கி மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தேமுதிக.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் திட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும்...&lt;br /&gt;&lt;br /&gt;1. தேமுதிகவை கூட்டணிக்குள் சேர்ப்பது, கேட்கிற தொகுதிகளை கொடுப்பதாக கூறுவது, எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும்போது, கடைசி நேரத்தில் கை கழுவி விடுவது.&lt;br /&gt;&lt;br /&gt;2. விஜயகாந்த் ஆரம்பத்திலிருந்தே தனித்துப் போட்டி, மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்று கூறி வந்தார். விஜயகாந்த்துக்கு விழுந்த ஓட்டுக்கள் அனைத்தும் திமுக, அதிமுகவை விரும்பாதவர்களின் ஓட்டுக்கள்தான். எனவே, கூட்டணிக்குள் விஜயகாந்த் வந்து விட்டாலே அவரது வாக்கு வங்கியில் பெரும் ஓட்டை விழும் என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. விஜயகாந்ததை கூட்டணி வலையில் சிக்க வைப்பதன் மூலம் அவரது வாக்கு வங்கியை பலவீனப்படுத்தி, கடைசியில் அவரையும் பலவீனப்படுத்தி கூட்டணியிலிருந்து அவராகவே வெளியேறும் நிலையை ஏற்படுத்துவது ஜெயலலிதாவின் திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;4. தேமுதிகவை பலவீனப்படுத்தி விட்டால் திமுகவை சமாளிப்பது மிக மிக எளிது. இதற்கு ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வுப் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சினைகள் உதவியாக இருப்பதால் அதை மட்டும் வைத்துக் கொண்டு திமுகவை வீழ்த்த வியூகம் அமைப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் ஜெயலலிதாவின் தற்போதைய அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னணிக் காரணமாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியுள்ளார் ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;தேமுதிக இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சரி அல்லது வெளியேறினாலும் சரி அல்லது யாருடனாவது சேர்ந்து கூட்டணி அமைத்தாலும் சரி, விஜயகாந்துக்கு மக்களிடம் முன்பு இருந்து செல்வாக்கு, ஆதரவு இருக்காது என்பது ஜெயலலிதா மற்றும் அவரது ஆஸ்தான ஆலோசகர்களின் எண்ணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கோணத்தில்தான் ஆரம்பத்திலிருந்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் ஒருவித தாமதத்தை அதிமுக கையாண்டதாகவும் தற்போது சந்தேகிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், கடைசி வரை உங்களுக்கு எல்லாம் கிடைக்கும் என்ற ரீதியில் அனைவருடனும் பேசியதன் மூலம், அனைவரும் வேறு கூட்டணிக்குப் போக முடியாத நிலையையும் ஏற்படுத்தி விட்டார் ஜெயலலிதா. இதுதொடர்பாக நடிகர் கார்த்திக் நேற்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை. அதாவது வேறு 'ஆப்ஷனே' இல்லாமல் செய்து விட்டார் ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை தேமுதிகவை இழுக்காமல், மற்ற கட்சிகளுக்கும் கேட்ட தொகுதிகளை தர முடியாது என்று முன்பே கூறியிருந்தால், தற்போது வெகுண்டெழுந்துள்ள அனைவரும் (இடதுசாரிகள் தவிர்த்து) காங்கிரஸை தனியாக கூட்டிக் கொண்டு போய் தனிக் கூட்டணி அமைத்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அது நடந்து விடக் கூடாது என்பதால்தான் மிக மிக கவனமாக, காங்கிரஸ், திமுக தொகுகிப் பங்கீடு, ஒதுக்கீடு முடியும் வரை காத்திருந்து கவனமாக காய் நகர்த்தி சரியான நேரத்தில் ஆப்பு வைத்துள்ளார் ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் இந்த மாஸ்டர் பிளான் எந்த அளவுக்கு அதிமுகவுக்கு பயன்படும் என்பது தெரியவில்லை. ஆனால் விஜய்காந்துக்கு ஜெயலலிதா கொடுத்துள்ள அடி மிகப் பெரிய அடி என்பது மட்டும் உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் திமுகவே கூட ஜெயலலிதாவின் இந்த அதிரடியால் அயர்ந்து போயிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1996158459780160458?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1996158459780160458/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1996158459780160458' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1996158459780160458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1996158459780160458'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2011/03/blog-post.html' title='தேமுதிகவை அடியோடு காலி செய்ய ஜெ. போட்ட மாஸ்டர் பிளான்!'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-7614428928181743003</id><published>2010-10-29T12:00:00.001-07:00</published><updated>2010-10-29T12:01:00.849-07:00</updated><title type='text'>கோடியில் ஊழல் செய்வோரை விட்டு விடும் அரசு: சுப்ரீம் கோர்ட் கண்டனம்</title><content type='html'>புதுடில்லி : பல கோடி ரூபாய் ஊழல் செய்பவர்களை விட்டு விட்டு, அற்ப தொகையை வைத்திருப்பவர்களை பிடித்து பாடாய்படுத்துகிறது அரசு, என சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் அனந்த ராமுலு. கூட்டுறவுத் துறையில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். 1996ம் ஆண்டு இவரது வீட்டை ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, இரண்டு லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். வருவாய்க்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டார். மூன்றாண்டு சிறை தண்டனையும், இவர் மனைவி பெயரில் உள்ள இரண்டு வீடுகளை பறிமுதல் செய்து, அந்த வீட்டை விற்று பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்கும் படி கீழ் கோர்ட் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராமுலு ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ராமுலுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராமுலு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, ஞான சுதாமிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"நாட்டில் கோடி கோடியாக சுருட்டும் முதலைகளையும், திமிங்கலங்களை எல்லாம் விட்டு விடுகின்றனர். அவர்கள் சுதந்திரமாக உலாவி கொண்டிருக்கின்றனர். இரண்டு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் வைத்திருந்ததாகவும் இந்த பணம் அவர் வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்து எனக்கூறி ராமுலு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறிய தொகை வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டால், நாட்டில் உள்ள எல்லா அரசு அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டியிருக்கும்' &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கூறி ராமுலு மீதான லஞ்ச குற்றச்சாட்டையும், ஓராண்டு சிறை தண்டனையும் தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள். தேவைப்பட்டால் பிரதிவாதிகள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என, சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-7614428928181743003?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/7614428928181743003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=7614428928181743003' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7614428928181743003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7614428928181743003'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/10/blog-post_3911.html' title='கோடியில் ஊழல் செய்வோரை விட்டு விடும் அரசு: சுப்ரீம் கோர்ட் கண்டனம்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-3122377260249255828</id><published>2010-10-29T11:55:00.000-07:00</published><updated>2010-10-29T11:58:18.557-07:00</updated><title type='text'>சோராபுதீன் மனைவியை கற்பழித்து ஏடிஎஸ் அலுவலகத்தில் வைத்துக் கொன்றனர்-சோரபுதீன் சகோதரர் வக்கீல் தகவல்</title><content type='html'>அகமதாபாத்: சோராபுதீனை போலி என்கவுன்டர் மூலம் கொலை செய்த குஜராத்  மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், அவரது மனைவி கெளசர் பீயை கொடூரமாக கற்பழித்து பின்னர் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துக் கொலை செய்ததாக சோராபுதீனின் சகோதரர் ருபாபுதீனின் வக்கீல் முகுல் சின்ஹா குஜராத் உயர்நீதி்மன்றத்தில் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீன், கெளசர் பீ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்  அமீத் ஷா ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆர்.எச்.சுக்லா முன்பு ஆஜராகி முகுல் சின்ஹா பல முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவர் கூறுகையில், சோராபுதீனின் மனைவி கெளசர் பீ ஒரு பண்ணை வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதில் உண்மை இல்லை. மாறாக அவரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துதான் கொன்றுள்ளனர். அதுவும் அமீத் ஷாவுக்கு தெரிவித்த பிறகே கொன்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கெளசர் பீ குறித்து அனைத்து புலனாய்வு அமைப்புகளும் அவர் காணவில்லை என்றும் மர்மமான சூழ்நிலையில் அவர் மாயமாகி விட்டார் என்றும்தான் கூறியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உண்மையில் கெளசர் பீயை ஏடிஎஸ் அலுவலகத்தில் வைத்துதான் கொன்றுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;2005ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி சோராபுதீனும், அவரது மனைவியும் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் ஆந்திராவில் வைத்து பிடிக்கப்பட்டு ஹைதராபாத்-சங்க்லி இடையிலான பஸ்சில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவர்களை அகமதாபாத் கொண்டு வந்தனர். காந்தி நகர் புறநகர்ப் பகுதியில் உள்ள திஷா பண்ணை இல்லத்தில் அடைத்து வைத்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீனை முதலில் கொன்றனர்:&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் நவம்பர் 26ம் தேதி அதிகாலையில், சோராபுதீனை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பண்ணை இல்லத்திற்கு வெளியே கொண்டு சென்று சுட்டுக் கொன்றனர். நரோல் என்ற இடத்தில் இந்த போலி என்கவுன்டர் நடந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய தினம் காலை 10 மணிக்கு கெளசர் பீயை அர்ஹாம் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பண்ணை இடத்தில் அடைத்து வைத்தனர். அதன் உரிமையாளர் ராஜேந்திர ஜிரவாலா என்பவர் ஆவார். அங்கு சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணா செளபே என்பவரின் காவலில் மூன்று நாட்கள் வைத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரவதை செய்யப்பட்ட கெளசர் பீ:&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு வைத்து அவரை பல்வேறு வகைகளில் சித்திரவதை செய்துள்ளனர். நவம்பர் 29ம் தேதி காலை கெளசர் பீயை செளபே ஏடிஎஸ் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு வந்து ஏடிஎஸ் தலைவர் வன்சாரா முன்பு ஆஜர்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது கெளசர் பீயை தீர்த்துக் கட்டம் எண்ணம் போலீஸாரிடம் இல்லை. அவரை மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது கிராமத்திற்கு அனுப்பி விடவே திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர் போக மறுத்து விட்டார். அப்போதுதான் வன்சாரா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கெளசர் பீயை வெளியே விட்டால் ஆபத்து என்று புரிந்திருக்கிறது. இதையடுத்து அவரையும் கொல்லத் திட்டமிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்ட கெளசர் பீ:&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி மாலை 4.30 மணிக்கு டிஎஸ்பி நரேந்திர அமீன் (இவர் ஒரு டாக்டர்) ஏடிஎஸ் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். வன்சாராவின் உத்தரவின் பேரில், கெளசர் பீக்கு, பென்டோதால் என்ற மருந்தை அதிக அளவில் ஊசி மூலம் செலுத்தினார் அமீன். இதனால் மாலை 5 மணியளவில் உயிரிழந்தார் கெளசர் பீ.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் கிட்டத்தட்ட 15 முறை அமீத் ஷாவிடமிருந்து அமீனுக்குப் போன் வந்துள்ளது. ஒரு ஜூனியர் அமைச்சரான ஷா, எதற்காக டிஎஸ்பிக்கு இத்தனை முறை போன் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது குறுக்கிட்ட அமீத் ஷாவின் வக்கீல் - இந்த நேரத்தில் காந்தி நகரில் ஒரு நான்கு வயது சிறுவன் மர்மமான காணாமல் போய் விட்டான். அது குறித்து விசாரிக்கவே அமீனைத் தொடர்பு கொண்டார் ஷா என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ஹா தொடர்ந்து வாதிடுகையில், கெளசர் பீ இறந்து விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டதும், அவரது உடலை எரிக்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு இன்ஸ்பெக்டர் வி.ஏ. ரத்தோட் என்பவரை கேட்டுக் கொண்டார் வன்ஸாரா. ரத்தோடும் மோத்திரா கிராமத்திலிருந்து விறகுகளை வாங்கினார். அதை போலீஸ் வேனில் நாத்துபாய் என்ற போலீஸ்காரர் கொண்டு வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அவரும், இன்ஸ்பெக்டரும், சபர்கந்தா மாவட்டம் பிரான்டிஜ் கிராஸ் சாலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு அமீன், செளபே ஆகியோர் ஒரு நீல நிற ஜீப்பில் கெளசர் பீயின் உடலைக் கொண்டு வந்தனர். இன்னொரு வாகனத்தில் வன்ஸாராவும், ஐபிஎஸ் அதிகாரியான ராஜ்குமார் பாண்டியன் அங்கு வந்து சேர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்ஸாராவின் ஊரில் வைத்து உடல் எரிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று போலீஸ் வாகனங்களும் அங்கிருந்து 50 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்றுள்ளன. பின்னர் வன்ஸாராவின் சொந்த ஊரான இல்லாலுக்கு வந்து சேர்ந்தனர். அஹ்கு வைத்து ஒரு ஆற்றங்கரையில் கெளசர் பீயின் உடலை எரித்தனர். இந்த நிகழ்ச்சி நவம்பர் 29-30க்கு இடைப்பட்ட நள்ளிரவில் நடந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கெளசர் பீயைக் கற்பழித்த சப் இன்ஸ்பெக்டர்:&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே கெளசர் பீயை ஏடிஎஸ் காவலில் வைத்து ஒரு சப் இன்ஸ்பெக்டர் கற்பழித்த சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் இதுகுறித்து சிபிஐ விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சோரபாபுதீன் போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்ட நாளில் ஏடிஎஸ் அலுவலகத்தி்ல் பணியில் இருந்தவரான சப் இன்ஸ்பெக்டர் செளபேதான் இந்த அக்கிரமத்தைச் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து ரவீந்திர மக்வானா என்ற உதவி சப் இன்ஸ்பெக்டர் (தற்போது ரயில்வே போலீஸில் உள்ளார்) சிபிஐயிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது...&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது செளபே சப் இன்ஸ்பெக்டராக இருந்தார். அவரது பொறுப்பில்தான் 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்தார் கெளசர் பீ. அதைப் பயன்படுத்தி மூன்று நாட்களும் கெளசர் பீயைக் கற்பழித்து பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்தினார் செளபே &lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீன் பிடிபட்டதற்குப் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்று போலீஸ் அதிகாரிகளான அஜய் பர்மார், சாந்தாராம் சர்மா ஆகியோரிடம் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பர்மார் கூறுகையில், நான், ராஜ்குமார் பாண்டியன், தாபி, செளபே, செளகான் ஆகியோர் ஹைதராபாத் சென்று சோராபுதீனையும், கெளசர் பீயையும் பிடித்து சங்க்லி செல்லும் பஸ்சில் கூட்டி வந்ததாகவும், பின்னர் அகமதாபாத் கொண்டு சென்றதாகவும், அர்ஹாம் பண்ணை இல்லத்திற்குக் கூட்டிச் சென்றதாகவும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு வைத்து சோராபுதீனை வன்ஸாராவும், பாண்டியனும் விசாரித்ததாகவும் கூறினார் பர்மார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பர்மாரிடம் நான், செளபே, கெளசர் பீயை கற்பழித்த விவரத்தைத் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார் மக்வானா.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மக்வானாவின் வாக்குமூலத்தை கூடுதல் குற்றப்பத்திரிக்கையாக சிபிஐ சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கெளசர் பீ கொல்லப்படுவதற்கு முன்பு கற்பழிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமீத் ஷாவுக்கு ஜாமீன் கிடைத்தது:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இன்று அமீத் ஷாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரூ. 1 லட்சம் ரொக்க ஜாமீனில் அமீத் ஷாவை விடுதலை செய்யலாம் என நீதிபதிகள் அறிவித்தனர்.&lt;br /&gt; &lt;br /&gt;கடந்த ஜூலை 26ம் தேதி கைது செய்யப்பட்டார் ஷா. ஜாமீன் கோரி அவர் சிபிஐ கோர்ட்டை முதலில் நாடினார். ஆனால் அங்கு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினார் ஷா.&lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் இதுவரை ஐபிஎஸ் அதிகாரிகளான வன்ஸாரா, ராஜ் குமார் பாண்டியன், திணேஷ், அபய் செளடாஸ்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை முன்பு விசாரித்தவரான ஐபிஎஸ் அதிகாரி கீதா ஜோஹ்ரியின் பங்கு குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-3122377260249255828?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/3122377260249255828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=3122377260249255828' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/3122377260249255828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/3122377260249255828'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/10/blog-post_29.html' title='சோராபுதீன் மனைவியை கற்பழித்து ஏடிஎஸ் அலுவலகத்தில் வைத்துக் கொன்றனர்-சோரபுதீன் சகோதரர் வக்கீல் தகவல்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-8319194444765910367</id><published>2010-10-29T11:53:00.000-07:00</published><updated>2010-10-29T11:55:32.297-07:00</updated><title type='text'>இந்தோனேஷியாவில் மீண்டும் எரிமலை வெடித்தது: பூகம்ப பலி 394-ஆக உயர்வு</title><content type='html'>ஜகர்தா: இந்தோனேசியாவில் மெராபி எரிமலை மீண்டும் வெடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தோனேசியாவில் கடந்த திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் இது வரை 394 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300 பேரைக் காணவில்லை. சாவு எண்ணிக்கை 600-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மர உச்சியில் மீட்கப்பட்ட குழந்தை:&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமி பேரலையில் சிக்கி பல வீடுகள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி பலர் பலியாகினர். அவர் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சுனாமி அலையால் வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை ஒன்று மரத்தின் உச்சியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது. இதே போன்று மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுவனும் பத்திரமாக மீட்கப்பட்டான். ஆனால் அவன் பெற்றோர் பேரலையில் சிகக்கி உயிர் இழந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமிக்கு பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு கும்பல் கும்பலாக அடக்கம் செய்யப்படுகின்றது. வீடுகளை இழந்தவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அந்நாட்டின் ஜாவா பகுதியில் உள்ள மௌன்ட் மெராபி எரிமலை வெடித்துச் சிதறியது. இதில் 34 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அந்த எரிமலை நேற்று மீண்டும் வெடித்து நெருப்புக் குழம்பைக் கக்கியது. இதையடுத்து இப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;  &lt;br /&gt;ஆசியான் நாடுகளின் கூட்டம் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ள வியட்நாம் சென்றுள்ள இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பம்பாஸ் யுதோ யோனோ அங்கிருந்தே மீட்பு பணிகளை கவனித்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் முடிந்தவுடன் தாயகம் திரும்பி இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் என்று அவரது செய்தி தொடர்பாளர் ஜூலி யன் பாஷா தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-8319194444765910367?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/8319194444765910367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=8319194444765910367' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/8319194444765910367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/8319194444765910367'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/10/394.html' title='இந்தோனேஷியாவில் மீண்டும் எரிமலை வெடித்தது: பூகம்ப பலி 394-ஆக உயர்வு'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1452837282622222385</id><published>2010-10-28T01:47:00.000-07:00</published><updated>2010-10-28T01:48:58.748-07:00</updated><title type='text'>அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவும் இல்லை : திருமாவளவன் அறிக்கை</title><content type='html'>காஷ்மீர் குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். பா.ஜ.க.வை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மத்திய உள்துறை மந்திரி தலைமையில் காஷ்மீருக்கு சென்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் நானும் இடம் பெற்று, காஷ்மீரின் நிலைமையை நேரில் கண்டறிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;`இந்திய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்' என்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் எங்களிடம் வெளிப்படையாக பேசினர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, சோனியாகாந்தி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நடத்திய 2 கூட்டங்களில், காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்பதையும், அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவுமில்லை. யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மவுனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன். அவருக்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம். ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து, பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1452837282622222385?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1452837282622222385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1452837282622222385' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1452837282622222385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1452837282622222385'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/10/blog-post_28.html' title='அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவும் இல்லை : திருமாவளவன் அறிக்கை'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-6223465612878513557</id><published>2010-10-26T22:18:00.000-07:00</published><updated>2010-10-26T22:25:08.001-07:00</updated><title type='text'>அனைத்து கலவரங்களிலும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு பங்குண்டு: காங்கிரஸ் குற்றச்சாட்டு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TMe3mXmzrSI/AAAAAAAABw8/kXW8xRcug6o/s1600/still4.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TMe3mXmzrSI/AAAAAAAABw8/kXW8xRcug6o/s320/still4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5532592537047641378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ் எனப்படும் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும், தடை செய்யவும் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தரபிரதேஷ மாநில காங்கிரஸ் தலைவி ரிதா பகுகுணா ஜோஷி நிருபர்களிடம் பேசுகையில் இவ்வேண்டுகோளை  குறிப்பிட்டார். இந்த பயங்கரவாத அமைப்பின் மீது மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒரு கண் வைக்க வேண்டும் என்றும், கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில், தயங்காமல் இந்த இயக்கத்தைத் தடை செய்யவேண்டும்" என்றார் ரிதா. &lt;br /&gt;&lt;br /&gt;2007 அஜ்மீர் குண்டுவெடிப்பின் பின்னணியில் ஆர் எஸ் எஸ் பெருந்தலைவர் ஒருவர் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்படுவது குறித்து அவர் சொல்லும்போது, "அநேகமாக, எல்லா இனக்கலவரங்களிலும் இவர்களோ, இவர்களின் துணை அமைப்புகளோ காரணமாய் உள்ளன" என்றார் ஜோஷி. &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து நாசவேலை செய்யும் ஆர் எஸ் எஸ் ஹைதரபாத் மக்கா மசூதி, ஜெய்ப்பூர். சம்ஜாதா வண்டி உள்ளிட்ட குண்டுவெடிப்புகளிலும் பங்கேற்றுள்ளதாக விசாரணை ஆணையங்கள் சுட்டியதைக் குறிப்பிட்டுள்ளார் ஜோஷி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-6223465612878513557?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/6223465612878513557/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=6223465612878513557' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6223465612878513557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6223465612878513557'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/10/blog-post_3618.html' title='அனைத்து கலவரங்களிலும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு பங்குண்டு: காங்கிரஸ் குற்றச்சாட்டு'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TMe3mXmzrSI/AAAAAAAABw8/kXW8xRcug6o/s72-c/still4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-6875031682484838644</id><published>2010-10-26T21:45:00.000-07:00</published><updated>2010-10-26T21:58:20.655-07:00</updated><title type='text'>அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி இந்திரேஷ்குமார் விரைவில் கைது.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TMexWAD_DEI/AAAAAAAABw0/Aw4S6zXaKJ4/s1600/LANKA+copy.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TMexWAD_DEI/AAAAAAAABw0/Aw4S6zXaKJ4/s320/LANKA+copy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5532585658779896898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதுடெல்லி,அக்.26:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் செயற்குழு உறுப்பினரான தீவிரவாதி இந்திரேஷ்குமார் ராஜஸ்தான் ஏ.டி.எஸ்.ஸால் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள தீவிரவாதி இந்திரேஷ் குமாரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தெளிவான தகவல்கள் கிடைத்தால் கைதுச் செய்யப்படுவார் எனவும் ஏ.டி.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு ஆலோசனை நடத்திய ஜெய்பூர் குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் இவர்கள் தங்கியிருந்ததற்கான ஆவணங்களை போலீஸ் பரிசோதித்து வருகிறது.&lt;br /&gt;குண்டுவெடிப்பிற்காக கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி இங்கு வைத்து தீவிரவாதி இந்திரேஷ்குமார் பங்கேற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றுள்ளது. தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் தீவிரவாதி சுவாமி அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசிய கூட்டங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தவேண்டிய இடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கூட்டங்களிலும் தீவிரவாதி இந்திரேஷ்குமாரின் பங்கேற்புக் குறித்த விசாரணையில் தற்பொழுது ஏ.டி.எஸ் இறங்கியுள்ளது. குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் செக்-இன் பதிவேட்டில் முகவரி எழுதிய நபரின் கையெழுத்து இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான தீவிரவாதி சுனில் ஜோஷியுடையதுதான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மனோஜ்சிங் என்ற பெயரில்தான் தீவிரவாதி சுனில் ஜோஷி அறையை புக் செய்துள்ளார். தீவிரவாதி சுனில் ஜோஷியின் தேவாஸ் என்ற இடத்திலிலுள்ள வீட்டில் வைத்து கண்டெடுக்கப்பட்ட் டயரியிலிலுள்ள தகவல்களையும் ஏ.டி.எஸ் பரிசோதித்து வருகிறது. தேவாஸில் தனது வீட்டில் வைத்து தீவிரவாதி சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். குண்டுவெடிப்பில் நேரடித் தொடர்புடைய தீவிரவாதி சுனில் ஜோஷியை ரகசிய வெளியே கசியாமலிருக்க அவருடைய சக தீவிரவாத தோழர்களே கொலைச் செய்துள்ளனர் என்பதும் தெளிவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தூரிலிருந்து தீவிரவாதிசுனில் ஜோஷியும், தீவிரவாதி லோகேஷ் சர்மாவும் சேர்ந்து வெடிக்குண்டு நிர்மாணிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே மார்க்கெட்டிலிருந்துதான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைப்பதற்கான வெடிக்குண்டுகளும் வாங்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதி இந்திரேஷ் குமாருடன், தற்பொழுது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கர்னல் புரோகித், பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோரையும் ஏ.டி.எஸ் விசாரணைச் செய்யும். அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசியக் கூட்டத்தில் இருவரும் பங்கெடுத்திருந்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-6875031682484838644?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/6875031682484838644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=6875031682484838644' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6875031682484838644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6875031682484838644'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/10/blog-post_7495.html' title='அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி இந்திரேஷ்குமார் விரைவில் கைது.'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TMexWAD_DEI/AAAAAAAABw0/Aw4S6zXaKJ4/s72-c/LANKA+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-2800220451536972563</id><published>2010-10-26T21:42:00.000-07:00</published><updated>2010-10-26T21:44:57.151-07:00</updated><title type='text'>குஜராத் கலவர வழக்குகளில் தீர்ப்புகளை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TMeuPPeFv_I/AAAAAAAABws/ppXCnt-wRV0/s1600/26-gujarat-violence-200.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TMeuPPeFv_I/AAAAAAAABws/ppXCnt-wRV0/s320/26-gujarat-violence-200.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5532582244121952242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டெல்லி: குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகளை அறிவிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இன்று உச்சநீதிமன்றம்  விலக்கியது. இதையடுத்து கலவரம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகவுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும், முன்னாள் காங்கிரஸ்  எம்.பி. ஈசான் ஜாப்ரி கொலை தொடர்புடைய வழக்கில் மட்டும் தீர்ப்பை வெளியிடக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில்தான் சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது நினைனவிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாப்ரி கொலை வழக்கில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது. எஸ்.ஐ.டி. பலரையும் தொடர்ந்து விசாரித்து வருகிறது. எனவே இதில் மட்டும் தீர்ப்பு அறிவிக்கப்படக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. கடந்த மே 6ம் தேதி தீர்ப்புகளை வெளியிடுவதற்கு இதே பெஞ்ச் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-2800220451536972563?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/2800220451536972563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=2800220451536972563' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/2800220451536972563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/2800220451536972563'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/10/blog-post_26.html' title='குஜராத் கலவர வழக்குகளில் தீர்ப்புகளை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TMeuPPeFv_I/AAAAAAAABws/ppXCnt-wRV0/s72-c/26-gujarat-violence-200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1242025164365810985</id><published>2010-10-26T21:40:00.000-07:00</published><updated>2010-10-26T21:42:00.466-07:00</updated><title type='text'>இந்தோனேசியா சுனாமிக்கு 113 பேர் பலி, எரிமலை வெடித்து 18 பேர் சாவு</title><content type='html'>ஜகார்த்தா: இந்தோனேசியாவில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் 113 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் அதிகமானோரைக் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் இன்றும் அந்த நாட்டில் மீண்டும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TMetdLCShKI/AAAAAAAABwk/3z4muTDySVQ/s1600/27-indonesia-volcano200.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TMetdLCShKI/AAAAAAAABwk/3z4muTDySVQ/s320/27-indonesia-volcano200.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5532581383938147490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேலும் அந் நாட்டின் ஜாவா பகுதியில் உள்ள மெளன்ட் மெராபி எரிமலை நேற்று வெடித்துச் சிதறியது. இதில் 18 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து இப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக நேற்று முன் தினம் இரவு இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மென்டாவி தீவுக்கு அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து 10 அடி உயர சுனாமி அலைகள் ஏற்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கடலுக்கடியில் 20.6 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 புள்ளிகளாகப் பதிவானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டு பல கடலோர கிராமங்களுக்கு நீர் புகுந்து வீடுகள் தரைமட்டமாயின. இதில் 113 பேர் பலியாகிவிட்டனர். இதில் 15 உடல்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 500 பேரைக் காணவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1242025164365810985?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1242025164365810985/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1242025164365810985' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1242025164365810985'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1242025164365810985'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/10/113-18.html' title='இந்தோனேசியா சுனாமிக்கு 113 பேர் பலி, எரிமலை வெடித்து 18 பேர் சாவு'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TMetdLCShKI/AAAAAAAABwk/3z4muTDySVQ/s72-c/27-indonesia-volcano200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-5644248244575877022</id><published>2010-10-26T00:34:00.000-07:00</published><updated>2010-10-26T00:41:03.959-07:00</updated><title type='text'>குஜராத் கலவரம்-சுப்ரீம் கோர்ட்டில் 2வது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எஸ்ஐடி</title><content type='html'>டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு  (எஸ்ஐடி) தனது 2வது விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி கொலை வழக்கு உள்ளிட்ட 2002ல் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் சிபிஐ இயக்குநர்  ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம்  விசாரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குழு தனது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இக்குழு கடந்த மே மாதம் தனது முதல் கட்ட விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் நேற்று தனது 2வது அறிக்கையை சமர்ப்பித்தது. எஸ்ஐடி தலைவரான ஆர்.கே.ராகவன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் அறிக்கை வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்று எஸ்ஐடி தரப்பில் விசாரித்தபோது, மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளவை பகிரங்கமாக அறிவிக்கப்படக் கூடிய தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 2வது அறிக்கையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக ஜாப்ரி கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜடாபியா, எம்.கே.தான்டன் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தது எஸ்ஐடி என்பது நினைவிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2வது விசாரணை நிலவர அறிக்கை இன்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பரிசீலனைக்கு வரவுள்ளகது.&lt;br /&gt;&lt;br /&gt;ராகவன் தலைமையிலான விசாரணைக் கமிட்டியில், ஒய்.சி.மோடி, கே.வெங்கடேசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-5644248244575877022?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/5644248244575877022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=5644248244575877022' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5644248244575877022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5644248244575877022'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/10/2.html' title='குஜராத் கலவரம்-சுப்ரீம் கோர்ட்டில் 2வது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எஸ்ஐடி'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1461430534227544033</id><published>2010-10-24T00:06:00.000-07:00</published><updated>2010-10-24T00:08:33.826-07:00</updated><title type='text'>2002 குஜராத் கலவரத்தை மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார்-ஜடாபியா வாக்குமூலம்</title><content type='html'>அகமதாபாத்: 2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர்  கோர்தான் ஜடாபியா.&lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு  (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.&lt;br /&gt;&lt;br /&gt;கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1461430534227544033?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1461430534227544033/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1461430534227544033' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1461430534227544033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1461430534227544033'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/10/2002.html' title='2002 குஜராத் கலவரத்தை மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார்-ஜடாபியா வாக்குமூலம்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-7200797901177038635</id><published>2010-10-23T03:24:00.000-07:00</published><updated>2010-10-23T03:28:26.853-07:00</updated><title type='text'>அமெரிக்காவால் கொல்லப்பட்ட பல்லாயிரம் ஜப்பானியர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!</title><content type='html'>டோக்கியோ : ஜப்பான் நாட்டில் இவோ ஜிமா என்ற தீவில் இரண்டு பெரிய பிணக்குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் குறைந்தது 2000 ஜப்பான் போர் வீரர்கள் புதைக்கப்படிருக்கின்றனர் என்றும், இரண்டாம் உலகப் போரில் சண்டை நடந்த இடங்களில் இதுவே மிகக் கொடூரமானது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகபோரின் முடிவில் அமெரிக்கா தனது படைகளால் கொல்லப்பட்ட 51 ஜப்பானிய படைவீரர்களின் உடலை இந்த தீவில் இரு இடங்களில் புதைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து, இம்மாத தொடக்கத்தில் ஜப்பானிய ஆய்வாளர்கள் அந்த வீரர்களின் சடலங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட இந்த பிணக்குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்புக்குழு வெள்ளிகிழமை தனது அறிக்கையை ஜப்பான் பிரதமருக்கு தெரிவிக்கவிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேடுதல் பணிகளை மேற்பார்வையிட்ட ஜப்பான் சுகாதார அமைச்சக அதிகாரிகள் 51 வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், அந்த இரு இடங்களிலும் மேலும் ஆயிரக்கணக்கான வீரர்களின் உடல்கள் உள்ளதாகவும் இத்தகவலை உறுதிப்படுத்தினார்கள். ஆனால் அங்கு புதைந்திருக்கும் வீரர்களின் எண்ணிகையை இப்போது உறுதிப்படுத்திக் கூறவோ அல்லது, இந்த தேடுதல் குழுவின் அறிக்கை பற்றிய வேறு விசயங்களைப் பற்றியோ இப்போது தெரிவிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1945 ஆம் ஆண்டு நடந்த போருக்குப் பின், இந்தத் தீவில் இருந்து போரிட்டுக் கொண்டிருந்த 12,000 ஜப்பானிய வீரர்களைப் பற்றி எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதிய ஜப்பானிய அரசு அவர்களின் சடலங்களைத் தேடும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. இந்த மீட்புக்குழுவின் கண்டுபிடிப்பு பல ஆண்டுகளாக நடைபெறும் ஜப்பானின் தேடுதலுக்கு ஒரு விடையைக் கொடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பான் அரசால் இவோடோ என்று பெயரிடப்பட்ட இந்த தீவு அன்றைய அதிநவீன ரேடார் நிலையம், மூன்று விமான ஓடுதளம் ஆகியவற்றைக் கொண்டு இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் மிக முக்கிய தளமாக இருந்தது. இந்தத் தீவை கைப்பற்றுவது போரில் அமெரிக்காவிற்கு முக்கிய இலக்காக இருந்தது. இதன் மூலம் மட்டுமே ஜப்பானின் மீது அணு குண்டை போடும் தனது திட்டம் சாத்தியம் என்று அமெரிக்கா கருதியது. கிட்டத்தட்ட 22,000 ஜப்பானிய வீரர்களைக் கொன்று இந்த தீவைக் கைப்பற்றி பசிபிக் கடலில் தனது ஆதிக்கத்தின் அடையாளமாக இந்த தீவின் உயர்ந்த சிகரமான மவுண்ட் சுரிபசியில் தனது கொடியை அமெரிக்கா ஏற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போரில் 6,821 அமெரிக்கர்களும், 21,570 ஜப்பானியர்களும் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் டஜன் கணக்கில் பிணங்கள் தோண்டியெடுக்கப் பட்டுவந்தன. ஆனால் 12,000 ஜப்பான் மற்றும் 218 அமெரிக்க வீரர்களின் கதி என்னவென்றே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய அறிக்கையின் படி ஜப்பானின் ஓடுதளத்திற்கு அருகில் 2000 உடல்களும் சுராபிச்சி சிகரத்தின் அடிவாரத்தில் 70 முதல் 200 உடல்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்றும் இவற்றை மொத்தமாக மீட்டெடுக்க பல மாதங்கள் ஆகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-7200797901177038635?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/7200797901177038635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=7200797901177038635' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7200797901177038635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7200797901177038635'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/10/blog-post.html' title='அமெரிக்காவால் கொல்லப்பட்ட பல்லாயிரம் ஜப்பானியர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-9153509396781023962</id><published>2010-08-04T06:19:00.000-07:00</published><updated>2010-08-04T06:27:31.382-07:00</updated><title type='text'>கார் மீது குண்டுவீச்சு-ஈரான் அதிபர் உயிர் தப்பினார்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFlph_YzSnI/AAAAAAAABwU/doOdHsBy7us/s1600/04-ahmadinejad1-200.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFlph_YzSnI/AAAAAAAABwU/doOdHsBy7us/s320/04-ahmadinejad1-200.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5501544452481829490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தெஹ்ரான்: ஈரான் அதிபர் மெஹ்மூத் அஹமதிநிஜாதைக் கொல்ல முயற்சி நடந்தது. அவரது வாகனம் மீது கிரனைட் குண்டு வீசப்பட்டது. ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை மேற்கு ஈரானி்ல் உள்ள ஹமேதான் நகருக்கு அவர் சென்றார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் அகமதிநிஜாத் சென்ற காரை குறி வைத்து ஒரு கிரனைட் குண்டு வீசப்பட்டது. ஆனால், அந்த குண்டு தவறி இன்னொரு கார் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் அந்தக் கார் பலத்த சேதமடைந்தாலும் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குண்டு வெடித்ததையடுத்து அதிபரின் வாகனமும் பிற வாகனங்களும் அங்கிருந்து வேகமாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இநத சம்பவத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் அவர் நேரடியாக உரையாற்றினார். ஆனால், இந்த குண்டுவெடிப்பு குறித்து அவர் ஏதும் பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தாக்குதல் சம்பவத்துக்கு முன் இன்று காலை சிரிய நாட்டு அதிபர் பஸர் ஆசாத்துடன் அவர் தொலைபேசியில் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது லெபனான் நாட்டுக்குள் இஸ்ரேலியப் படைகள் ஊடுருவியதை அவர் கண்டித்ததோடு, இந்த விவகாரத்தில் லெனானில் இஸ்ரேலை எதிர்ததுப் போராடி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு தனது ஆதரவு தொடரும் என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சில காலமாகவே அகமதிநிஜாத் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-9153509396781023962?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/9153509396781023962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=9153509396781023962' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/9153509396781023962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/9153509396781023962'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/08/blog-post.html' title='கார் மீது குண்டுவீச்சு-ஈரான் அதிபர் உயிர் தப்பினார்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFlph_YzSnI/AAAAAAAABwU/doOdHsBy7us/s72-c/04-ahmadinejad1-200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-3234501638308628982</id><published>2010-07-31T06:14:00.001-07:00</published><updated>2010-07-31T06:15:08.935-07:00</updated><title type='text'>ஹரி மஸ்ஜித் துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFQhxeIVYII/AAAAAAAABwI/YX9IjMDjbFU/s1600/10072009_23171962.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFQhxeIVYII/AAAAAAAABwI/YX9IjMDjbFU/s320/10072009_23171962.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5500058178711543938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதுடெல்லி,ஜுலை31:மும்பையில் 1992 ம் ஆண்டு ஹரி மஸ்ஜிதில் நடந்த போலீஸ் துப்பாகிக் சூட்டில் 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.இது சம்பந்தமான வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் சதாசிவம் மற்றும் தேவ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பென்ஞ்ச் சிபிஐ விசாரணையை தொடர தீர்ப்பளித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2008ல் மகாராஷ்டிர அரசு தொடுத்த மனுவை இந்த அமர்வு நீதி மன்றம் நிராகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஷ்டிர அரசின் எதிர்ப்பு மனுவையடுத்து 2009ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நிலுவையில் வைத்திருந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட பாரூக் முகமது,காசிம் மட்கர் ஆகியோர் கூறுகையில்;"ஹரி மஸ்ஜித்தில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் அநியாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும்" என வலியுறுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபரி மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து நடந்த கலவரங்களின் போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-3234501638308628982?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/3234501638308628982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=3234501638308628982' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/3234501638308628982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/3234501638308628982'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_3909.html' title='ஹரி மஸ்ஜித் துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFQhxeIVYII/AAAAAAAABwI/YX9IjMDjbFU/s72-c/10072009_23171962.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-5682307325685076112</id><published>2010-07-31T06:08:00.000-07:00</published><updated>2010-07-31T06:10:35.858-07:00</updated><title type='text'>காஷ்மீரில் மீண்டும் வெடித்தது வன்முறை-பல இடங்களில் ஊரடங்கு அமல்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFQgsQFWExI/AAAAAAAABwA/XldSc9OUu6E/s1600/kashmir460x276.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 192px;" src="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFQgsQFWExI/AAAAAAAABwA/XldSc9OUu6E/s320/kashmir460x276.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5500056989529936658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஸ்ரீநகர் உள்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு காஷ்மீரில் உள்ள பட்டான் என்ற இடத்தில் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் முகாமை சிலர் தீயிட்டுக் கொளுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பல் பகுதியில் உள்ள நய்ட்காட் என்ற இடத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் ஆயுதப் படைப் பிரிவு முகாமை சூறையாடவும் முயற்சிகள் நடந்தன &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்தின்போது எஸ்.பி. ஷேக் ஜூனைத் என்பவர் காயமடைந்தார். பல போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-5682307325685076112?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/5682307325685076112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=5682307325685076112' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5682307325685076112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5682307325685076112'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_31.html' title='காஷ்மீரில் மீண்டும் வெடித்தது வன்முறை-பல இடங்களில் ஊரடங்கு அமல்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFQgsQFWExI/AAAAAAAABwA/XldSc9OUu6E/s72-c/kashmir460x276.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-830285364953680923</id><published>2010-07-31T06:07:00.000-07:00</published><updated>2010-07-31T06:08:21.809-07:00</updated><title type='text'>சோராபுதீனைக் கொல்ல மாஜி பாஜக அமைச்சருக்கு ரூ.10 கோடி கொடுத்த மார்பிள் முதலைகள்</title><content type='html'>டெல்லி: சோராபுதீன் ஷேக்கை படுகொலை செய்ய ராஜஸ்தான் முன்னாள் பாஜக அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியாவுக்கு மார்பிள் தொழிலை நடத்தி வரும் முதலாளிகள் ரூ. 10 கோடி பணத்தைக் கொடுத்ததாக சோராபுதீன் வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியான அஸம் கான் என்பவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீன் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து பின்னர் கொல்லப்பட்ட பிரஜாபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவரது அறையில் இருந்தவர்தான் இந்த அஸம்கான். &lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீன் கொலை குறித்து அஸம்கான் கூறுகையில், பாஜக தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான குலாப்சந்த் கட்டாரியாவுக்கு, ஆர்.கே.மார்பிள்ஸ் நிறுவனம் ரூ. 10 கோடி பணத்தைக் கொடுத்து சோராபுதீனை தீர்த்துக் கட்டி கோரியது. இந்தப் பணத்தை மார்பிள் நிறுவன முதலாளிகள் சேர்ந்து கொடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தகவலை பிரஜாபதி என்னிடம் தெரிவித்தார். பல கோடி பணத்தை ஆர்.கே மார்பிள்ஸ் நிறுவனம் சக முதலாளிகளிடம் வசூலித்தது. அதில் ஒரு பகுதியை அவர்களே பங்கு போட்டுக் கொண்டனர். மிச்சப் பணத்தைத்தான் கட்டாரியாவிடம் கொடுத்தனர். அவருக்கு மட்டும் ரூ. 10 கோடி தரப்பட்டுள்ளதாக பிரஜாபதி தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீன் கொலை வழக்கில் முக்கிய சாட்சி என்பதால் குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் சேர்ந்து பிரஜாபதியைக் கொலை செய்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தற்போது இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பதால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என்னைத் தீர்த்துக் கட்ட அவர்கள் முயலலாம் என அஞ்சுகிறேன். மிரட்டல் தொலைபேசிகளும் வருகின்றன என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தப் புகாரை கட்டாரியா மறுத்துள்ளார். நான் அமைச்சராக இருந்த ஐந்து ஆண்டு காலமும் என்னை சிபிஐ இதுதொடர்பாக அணுகவே இல்லை. நான் இதில் தொடர்பு கொள்ளவில்லை என்பதை 100 சதவீதம் நம்புகிறேன் என்றார் கட்டாரியா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-830285364953680923?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/830285364953680923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=830285364953680923' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/830285364953680923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/830285364953680923'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/10_31.html' title='சோராபுதீனைக் கொல்ல மாஜி பாஜக அமைச்சருக்கு ரூ.10 கோடி கொடுத்த மார்பிள் முதலைகள்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-5411555962915498325</id><published>2010-07-31T02:12:00.000-07:00</published><updated>2010-07-31T02:14:51.974-07:00</updated><title type='text'>ஆகஸ்ட் 2ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: 22 லட்சத்து 500 லாரிகள் ஓடாது</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFPpV0c4tLI/AAAAAAAABv4/TE9j4Mf335U/s1600/large_51028.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 239px;" src="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFPpV0c4tLI/AAAAAAAABv4/TE9j4Mf335U/s320/large_51028.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5499996131015832754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னை: மத்திய அரசின் சுங்கவரி முறைகேட்டை சீரமைக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட, தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் முடிவு செய்துள்ளது. &lt;br /&gt;சென்னை ராயபுரத்தில் தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம், தென்இந்திய மோட்டார் அசோசியேஷன் தலைவர் கோபால், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசின் சுங்கவரி வசூலிப்பில் நடந்து வரும் முறைகேடுகளை சீரமைக்கவும், இதர கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை மறுதினம் (ஆக., 2) முதல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் முடிவு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து, வரும் 5ம் தேதிக்குள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், 6ம் தேதி முதல் அகில இந்திய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த டேங்கர், டிப்பர் லாரி மற்றும் வேன் ஆகியவற்றின் உரிமையாளர்களும் கலந்து கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி, பொன்னேரி செல்லும் நெடுஞ்சாலையை இதுவரை சீரமைக்காத காரணத்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து, உயிரிழப்புகள் தொடர்கின்றன. வாகனங்கள் ரிப்பேராகி இயக்க முடியாமல் தொழில் பாதிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலந்தாய்வு கூட்டத்தில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா பேசியதாவது: இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து, சுங்கவரி வசூலிப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. 200 கோடி ரூபாய் சுங்கவரி வசூலிப்பிற்காக தனியாரிடம் 25 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒரு நாளைக்கு 20 லட்சம் ரூபாய் வரை தனியார் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இத்தொகை மாதத்தில் ரூ.6 கோடி வீதம் ஆண்டுக்கு 72 கோடி ரூபாய் என 25 ஆண்டுகளில் 1,800 கோடி ரூபாயாக வசூலாகிறது. இந்திய சாலைகளை மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு "தாரை' வார்த்து கொடுத்துள்ளது. இதனால், இந்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு 52 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுங்கவரியாக நூறு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஓசூரிலிருந்து தொப்பூருக்கு 70 கிலோ மீட்டர் தொலைவிற்கு 330 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் 45 காசு என்று சுங்கவரி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மூன்று ரூபாய் 45 காசு வசூலிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற முறைகேடுகளை அரசு உடனே சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 2ம் தேதி முதல் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தால், 22 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடாது. அதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். 50 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். பெட்ரோல், டீசல் விலை உயர்வும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் அவற்றின் விற்பனை வரி 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. பஞ்சாபில் 8 சதவீதமாகத்தான் உள்ளது. இதையும் குறைக்க அரசு முன்வரவேண்டும். இவ்வாறு சண்முகப்பா கூறினார். கூட்டத்தில், மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் நல்லதம்பி, தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-5411555962915498325?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/5411555962915498325/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=5411555962915498325' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5411555962915498325'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5411555962915498325'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/2-22-500.html' title='ஆகஸ்ட் 2ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: 22 லட்சத்து 500 லாரிகள் ஓடாது'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFPpV0c4tLI/AAAAAAAABv4/TE9j4Mf335U/s72-c/large_51028.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1268575020260432452</id><published>2010-07-29T05:23:00.000-07:00</published><updated>2010-07-29T05:36:30.574-07:00</updated><title type='text'>ரஷ்யா ஈரானின் எதிரிகளின் கூட்டாளி- அஹமதி நிஜாத்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFF1opIMlZI/AAAAAAAABvo/YkWZ72IRN2o/s1600/ahmadinejad.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFF1opIMlZI/AAAAAAAABvo/YkWZ72IRN2o/s320/ahmadinejad.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5499305961091536274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டெஹ்ரான்,ஜுலை29:ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்ததேவை ஈரானுடைய எதிரிகளின் 'கூட்டாளி' என ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் சுட்டிக்காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்ச்சைக்குரிய அணுவாயுதத் திட்டத்திற்கான மறைமுக நிகழ்ச்சி நிரலொன்றை ஈரான் கொண்டிருப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றுடன் இணைந்து ரஷ்யா, ஈரான் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை அடுத்தே அஹமதி நிஜாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூன் மாத இறுதியில் ரஷ்ய ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டதை அடுத்து ஈரானை நோக்கிய ரஷ்யாவின் நிலைப்பாட்டில் அதிக மாற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரான் அதிக அழிவுமிக்க அணுகுண்டு தயாரிப்பு முயற்சியில் யுரேனிய செறிவாக்கத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மெத்ததேவ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஈரான் தங்களது வர்த்தகப் பங்காளராக இருப்பினும் அணுவாயுத தயாரிப்புக்கான அதன் யுரேனிய செறிவாக்கல் திட்டம் தொடர்பாக தாம் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக மெத்ததேவ் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஜூன் மாதம் ஐ.நா.வின் பாதுகாப்பு சபையினால் கொண்டுவரப்பட்ட ஈரானின் அணுவாயு திட்டத்திற்கெதிரான நான்கு கட்ட தடைக்கு ரஷ்யா ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து ஈரான்-ரஷ்யா உறவில் முறுகல்நிலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1268575020260432452?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1268575020260432452/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1268575020260432452' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1268575020260432452'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1268575020260432452'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_5287.html' title='ரஷ்யா ஈரானின் எதிரிகளின் கூட்டாளி- அஹமதி நிஜாத்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFF1opIMlZI/AAAAAAAABvo/YkWZ72IRN2o/s72-c/ahmadinejad.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1062633176742244835</id><published>2010-07-29T05:19:00.000-07:00</published><updated>2010-07-29T05:23:11.725-07:00</updated><title type='text'>சொராப்தீன் போலி என்கவுண்டர் - சிஐடி பிரிவு தலைவருக்கு சிபிஐ சம்மன்!</title><content type='html'>சொராப்தீன் போலி என்கவுண்டர் குறித்த வழக்கை முன்னர் விசாரணை செய்த குஜராத் மாநில சிஐடி பிரிவு தலைவராக இருந்த கீதா ஜோஹ்ரி சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் மாநில காவல்துறை அதிகாரிகளான டி.ஜி. வன்ஜரா, ராஜகுமார் பாண்டியன் மற்றும் தினேஷ் ஆகியோருக்கு எதிராக முக்கிய சாட்சியங்களைத் திரட்டியவர் கீதா ஜோஹ்ரி ஆவார். ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி சிபிஐயின் விசாரணைக்காக ஆஜராகுமாறு ஜோஹ்ரிக்கு சிபிஐ வியாழக் கிழமையன்று சம்மன் அனுப்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மாநில சிஐடி பிரிவு தலைவராக இருந் ஜோஹ்ரி தற்போது ராஜ்கோட் நகர காவல்துறை ஆணையராக உள்ளார். சொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக ஏற்கனவே இருமுறை சிபிஐ முன் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சொராப்தீன் போலி என்கவுண்டர் தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குஜராத் மாநில டிஜிபியாக இருந்த பி.சி. பாண்டே ஆகஸ்டு 11ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை மூன்று முறை சிபிஐயால் அமித்ஷா விசாரிக்கப்பட்டுள்ளார். இதுவரை எதையுமே ஒப்புக்கொள்ளாத அமித்ஷா, "எனக்கு எதுவுமே நினைவில்லை" என்று திரும்பத் திரும்ப கூறுவதாக சிபிஐ கூறுகிறது. அத்துடன், அமித்ஷா விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1062633176742244835?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1062633176742244835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1062633176742244835' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1062633176742244835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1062633176742244835'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_9010.html' title='சொராப்தீன் போலி என்கவுண்டர் - சிஐடி பிரிவு தலைவருக்கு சிபிஐ சம்மன்!'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-4404629235176356377</id><published>2010-07-29T05:15:00.000-07:00</published><updated>2010-07-29T05:18:20.573-07:00</updated><title type='text'>சோராபுதீன் வழக்கில் நரேந்திர மோடியையும் விசாரிக்குமா சிபிஐ?</title><content type='html'>அகமதாபாத்: சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் தற்போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது. இதனால் மோடியையும் சிபிஐ விசாரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFFxbf-j2wI/AAAAAAAABvg/knsbnIiTG1I/s1600/29-modi-2000.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFFxbf-j2wI/AAAAAAAABvg/knsbnIiTG1I/s320/29-modi-2000.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5499301337250388738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீன் வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள ரகசிய அறிக்கையில், நரேந்திர மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. சோராபுதீன் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையில், அமீத் ஷாவுக்கு சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கொலை சம்பவம் தொடர்பாக உள்ள தொடர்புகள் குறித்து நரேந்திர மோடிக்குத் தெரியுமா என்பது விசாரிக்கப்பட வேண்டும். சோராபுதீன் கொலை மற்றும் அதன் பின்னர் நடந்து வந்த வழக்கு விவகாரத்தில் அமீத் ஷாவின் தலையீடுகுறித்து மோடிக்குத் தெரியுமா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அமீத் ஷாவைக் காக்க நரேந்திர மோடி முயன்றாரா என்பதும் அறியப்பட வேண்டிய ஒன்றாக உள்ளதாகவும் சிபிஐ கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் நரேந்திர மோடியை விசாரிக்க சிபிஐ கோர்ட் அனுமதியைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமீத் ஷா, கடந்த வாரம் வரை குஜராத் அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை இவரது கட்டு்பபாட்டில்தான் இருந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை சிறையில் வைத்து 3 சுற்று விசாரணைய முடித்துள்ளது சிபிஐ. ஆனால் அவர் அளித்த பதில்கள் எதுவுமே திருப்தி தரவில்லை என்று சிபிஐ தரப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. விசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 37 கேள்விகள் அமீத் ஷாவிடம் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், மோடியின் பெயர் இதில் இடம் பெற்றிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோராபுதீன் வழக்கு தொடர்பாக அமீத் ஷா எடுத்த முடிவுகள் தெரியுமா, அல்லது தெரிந்தும் அதை மறைக்கும் வகையில் நடந்து கொண்டாரா என்பதுதான் தற்போது சிபிஐ மோடியிடமிருந்து எதிர்பார்க்கும் பதிலாக எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீனைக் கொல்ல 3 அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஷா&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, சோராபுதீனை போலி என்கவுன்டர் மூலம் தீர்த்துக் கட்டுமாறு 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமீத் ஷா உத்தரவிட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமித் ஷா மீது கடந்த 23-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் சோராபுதீனை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீன் வர்த்தகர்களையும் மற்றவர்களையும் மிரட்டி வந்தார். இதனால் அவர் மீது அவர்களுக்கு பயம் இருந்தது. பக்கத்து மாநிலமான ராஜஸ்தானிலும் கிரானைட் தொழில் அதிபர்களை மிரட்டி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து சோராபுதீனை தீர்த்துக் கட்டும் பொறுப்பை ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்ஸாரா, ராஜ்குமார் பாண்டியன், அபய் சுடாஸ்மா ஆகியோரிடம் அமித் ஷா ஒப்படைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதை பகிரங்கமாக வெளியிட்டதற்கு பாஜக எம்.பியும், வக்கீலுமான ராம்ஜேட்மலானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பே மீடியாக்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது. இதுதான் சி.பி.ஐ. யின் வழக்கம். தினமும் குற்றப்பத்திரிகை தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அமித் ஷாவுக்கு ஒரு பேப்பர் கூட வழங்கப்படவில்லை என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் மாஜி டிஜிபிக்கு சிபிஐ சம்மன்&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, சோராபுதீன் கொலை வழக்கில், மாஜி குஜராத் டிஜிபி பி.சி.பாண்டேவுக்கு சிபஐ சம்மன் அனுப்பியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் ஆஜராகுமாறு பாண்டே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை மாநில சிஐடி போலீஸார் விசாரித்த சமயத்தில் டிஜிபியாக இருந்தவர் பாண்டே. சோராபுதீன் வழக்கில் குழப்பம் விளைவிக்க சில அதிகாரிகள் முயன்றது குறித்து புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக அமீன் உள்ளிட்ட அதிகாரிகளும் சிக்கியுள்ளனர். எனவே இதுகுறித்து பாண்டேவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டேவை சிபிஐ விசாரிக்கவுள்ளது இது முதல் முறையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் விசாரணை அதிகாரிக்கும் சம்மன்&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல சோராபுதீன் வழக்கை முதலில் விசாரித்து வந்த குழுவின் தலைவரான கீதா ஜோஹ்ரிக்கும் சிபிஐ நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்தான் சோராபுதீன் வழக்கை முதலில் விசாரித்து வந்த அதிகாரி ஆவார். ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் விசாரணைக்கு வருமாறு கீதா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கீதா ராஜ்கோட் நகர காவல்துறை ஆணையராக பணியாற்றி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே கீதாவை 2 முறை சிபிஐ விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;கீதா தற்போது இங்கிலாந்து சென்றுள்ளார். ஆகஸ்ட்6ம் தேதிதான் அவர் திரும்பி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீன் வழக்கில் அமீத் ஷா, ஐபிஎஸ் அதிகாரி அபய் சுடாஸ்மா, சோராபுதீன் மனைவி கெளசர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அர்ஹாம் பண்ணையின் உரிமையாளர் ராஜேந்திர ஜிரவாலா ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-4404629235176356377?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/4404629235176356377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=4404629235176356377' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/4404629235176356377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/4404629235176356377'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_29.html' title='சோராபுதீன் வழக்கில் நரேந்திர மோடியையும் விசாரிக்குமா சிபிஐ?'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TFFxbf-j2wI/AAAAAAAABvg/knsbnIiTG1I/s72-c/29-modi-2000.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-5343560540901439122</id><published>2010-07-27T23:38:00.000-07:00</published><updated>2010-07-27T23:40:18.300-07:00</updated><title type='text'>பாகிஸ்தானில் விமான விபத்து : 152 பேர் பலி ?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE_Qsh-PeTI/AAAAAAAABvY/8xVV3mGkig0/s1600/large_49259.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 241px;" src="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE_Qsh-PeTI/AAAAAAAABvY/8xVV3mGkig0/s320/large_49259.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498843133494917426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ப்ளூ விமானம் இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. . மர்கலா மலைப் பகுதியில் விமான வந்த போது விபத்து நடந்துள்ளது. மழை மற்றும் கடும் மேகமூட்டம் காரணமாக விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. சிறப்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சற்று சுணக்கத்துடன் காணப்படுகிறது. விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கராச்சி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-5343560540901439122?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/5343560540901439122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=5343560540901439122' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5343560540901439122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5343560540901439122'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/152.html' title='பாகிஸ்தானில் விமான விபத்து : 152 பேர் பலி ?'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE_Qsh-PeTI/AAAAAAAABvY/8xVV3mGkig0/s72-c/large_49259.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-8980259062658923611</id><published>2010-07-27T23:24:00.000-07:00</published><updated>2010-07-27T23:32:02.793-07:00</updated><title type='text'>இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமனம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE_OuDvSnBI/AAAAAAAABvQ/PJvI4IhdIag/s1600/28-qureshi2-200.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE_OuDvSnBI/AAAAAAAABvQ/PJvI4IhdIag/s320/28-qureshi2-200.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498840960715627538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரேஷி (63) நியமிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நவீன் சாவ்லா, நாளை (ஜூலை 29) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தேர்தல் ஆணையராக உள்ள குரேஷி, தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய தலைமை தேர்தல் ஆணையராக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பதவியில் குரேஷி இரண்டு ஆண்டுகள் இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;1971ம் ஆண்டு ஐஏஎஸ் ஹரியாணா கேடர் அதிகாரியான குரேஷி மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசில் தேசிய எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கத்தின் டைரக்டர் ஜெனரல், தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர், மத்திய விளையாட்டுத்துறைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;2006ம் ஆண்டில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-8980259062658923611?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/8980259062658923611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=8980259062658923611' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/8980259062658923611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/8980259062658923611'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_9377.html' title='இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமனம்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE_OuDvSnBI/AAAAAAAABvQ/PJvI4IhdIag/s72-c/28-qureshi2-200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-790369431243873066</id><published>2010-07-27T23:19:00.000-07:00</published><updated>2010-07-27T23:23:56.303-07:00</updated><title type='text'>லண்டனில் முகத்திரை அணிந்த மாணவிகளுக்கு பேருந்தில் ஏற அனுமதி மறுப்பு</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE_MufqFMYI/AAAAAAAABvI/9HE9kVUiQMA/s1600/800px-London_Bus_route_76.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE_MufqFMYI/AAAAAAAABvI/9HE9kVUiQMA/s320/800px-London_Bus_route_76.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498838769186713986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;லண்டன்,ஜுலை27:22 வயது மதிக்கத்தக்க இரண்டு முஸ்லிம் மாணவிகளில் ஒருவர் முகத்திரை அணிந்த காரணத்திற்காக பேருந்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விசாரணை செய்வதாக லண்டன் பேருந்து நிறுவனமான மெட்ரோலைன் கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாணவிகளில் யாஸ்மின் என்ற மாணவி ஹிஜாப் அணிந்திருந்ததாகவும்,மற்றொருவர் அதூஃபா கண்கள் மட்டும் தெரியும்படி முகத்திரை அணிந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்விரு மாணவிகளும் பேருந்தில் ஏற முற்படும்போது அப்பேருந்தின் ஓட்டுநர், "நான் உங்களை பேருந்தில் ஏற்ற முடியாது, நீங்கள் இருவரும் அச்சுறுத்தும்படி இருக்கிறீர்கள்" என்று கூறி பேருந்தில் ஏற்ற மறுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்கள் இந்த விவகாரத்தை அக்கறையுடன் எடுத்து விசாரித்து வருகிறோம். எங்களின் நிறுவன ஊழியர்கள் இவ்வாறு கூறியிருப்பார்கள் என்று எங்களுக்கு சந்தேகம் இல்லை, ஏனெனில் நாங்கள் சமத்துவம், வேற்றுமை எல்லோருக்கும் உண்டு என்பதை மதித்து உறுதி செய்திருக்கிறோம்." என்று மெட்ரோலைன் கூறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி பாலைவனத் தூது ....&lt;br /&gt;"இதுகுறித்து மூன்று ஓட்டுநர்களை விசாரித்து வருகிறோம், எங்கள் நிறுவன ஓட்டுநர் அனுமதி மறுத்திருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவம் குறித்து பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது, ஆனால் தனிநபர் வழக்கிற்காக கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-790369431243873066?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/790369431243873066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=790369431243873066' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/790369431243873066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/790369431243873066'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_3417.html' title='லண்டனில் முகத்திரை அணிந்த மாணவிகளுக்கு பேருந்தில் ஏற அனுமதி மறுப்பு'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE_MufqFMYI/AAAAAAAABvI/9HE9kVUiQMA/s72-c/800px-London_Bus_route_76.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-4104322069069227677</id><published>2010-07-27T23:17:00.000-07:00</published><updated>2010-07-27T23:19:15.706-07:00</updated><title type='text'>9/11 நினைவு தினத்தில் திருக்குர்ஆனை எரிக்க திட்டமிட்டுள்ள அமெரிக்க தேவாலயம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE_Ls_Cs5kI/AAAAAAAABvA/ZCoJ6EydvEE/s1600/0726-koran.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE_Ls_Cs5kI/AAAAAAAABvA/ZCoJ6EydvEE/s320/0726-koran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498837643740112450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; ஃப்ளோரிடா,ஜூலை27:"நோ ஹோமோ மேயர்" என்ற போராட்டத்தை நடத்திய ஃப்ளோரிடா மேற்கு போரோ பாபிஸ்ட் தேவாலயம், தற்போது 'சர்வதேச குர்ஆன் எரிப்பு தினம்’ (நவூதுபில்லாஹ்) என்ற பெயரில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 9ம் ஆண்டை அனுசரிக்க திட்டமிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தேவாலய பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் கூறுகையில் "இஸ்லாம் மதம் தீங்கானது, வன்முறைகளை தூண்டும் கொடுங்கோன்மையுடையது, எனினும் தன்னை அமைதியான மதம் என்ற முகமூடியுடன்,சமுதாயத்திற்கு தவறான வழியை காட்டுகிறது" என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவாலய மைதானத்தில் இஸ்லாம் மதம் பிசாசுகளால் ஆனது என்றும் சர்ச்சைக்குறிய வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"நியூயார்க் தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்திலும், இஸ்லாத்தின் தீங்கை எதிர்க்கும் விதத்திலும்,இஸ்லாமிய சமயத்தின் புனித குர்ஆனை 9/11 அன்று மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை எரிக்க திட்டமிட்டுள்ளோம்." என்றும் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு பாதிரியார் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;"இப்போதுள்ள சூழலில் இஸ்லாத்தின் வளர்ச்சி மிக பிரம்மாண்டமாக உள்ளது,அதனாலயே நாங்கள் இத்திட்டத்தை வெளியிட்டோம்" என்பதாகத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இஸ்லாம் ஒரு வன்முறையான, கொடுமையான மதம், பைபிளில் உள்ள உண்மைக்கு முன் அதனால் எதுவும் செய்ய முடியாது! இயேசுவே ஒரே வழி என்ற செய்தியை இதன் மூலம் நாங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறோம்" என்றும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக ஃபேஸ்புக்கில் ஒரு குழுமம் அமைக்கப்பட்டு பலரும் ஆதரித்த வண்ணம் இயங்கிக் கொண்டிருப்பது வேதனைக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக இதே ஃபேஸ்புக்கில் தொடங்கப்பட்ட "எல்லோரும் முஹம்மதை வரைவோம்." என்ற திட்டம் உலகெங்கிலும் பலத்த எதிர்ப்பை சம்பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-4104322069069227677?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/4104322069069227677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=4104322069069227677' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/4104322069069227677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/4104322069069227677'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/911.html' title='9/11 நினைவு தினத்தில் திருக்குர்ஆனை எரிக்க திட்டமிட்டுள்ள அமெரிக்க தேவாலயம்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE_Ls_Cs5kI/AAAAAAAABvA/ZCoJ6EydvEE/s72-c/0726-koran.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-5017011748548018805</id><published>2010-07-27T06:48:00.000-07:00</published><updated>2010-07-27T06:50:17.507-07:00</updated><title type='text'>கேரள முதலமைச்சரின் அறிக்கை ஒருதலைபட்சமானது: எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE7kCTEFxMI/AAAAAAAABu4/6u4KAgJVEAc/s1600/sta_man.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 244px; height: 154px;" src="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE7kCTEFxMI/AAAAAAAABu4/6u4KAgJVEAc/s320/sta_man.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498582923194254530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கோட்டயம்,ஜுலை27:கேரளாவில் சமீபத்தில் நடந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் அச்சுதானந்தன் பேசும்போது, 20 ௦ஆண்டுகளுக்குள் கேரளாவை முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான அர்த்தமற்ற பேச்சுக்கு மாநிலம் மட்டுமின்றி நாடுமுழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் உம்மன்சாண்டி கூறும்போது; "குற்றம் செய்தவர் யார் என்றே தெரியாத நிலையில், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இப்படி பொறுப்பற்ற கருத்துக்களை,மாநிலத்தின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் கூறுவது தகுதியானதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒட்டு மொத்த நாடும் ஒரே அணியாக இணைந்து தீவிரவாதத்தை எதிர்க்கும் நேரத்தில் முதலமைச்சரின் அறிக்கை,மாநிலத்தின் கலாச்சார இணக்கத்தை தகர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது." என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-5017011748548018805?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/5017011748548018805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=5017011748548018805' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5017011748548018805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5017011748548018805'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_5119.html' title='கேரள முதலமைச்சரின் அறிக்கை ஒருதலைபட்சமானது: எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE7kCTEFxMI/AAAAAAAABu4/6u4KAgJVEAc/s72-c/sta_man.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-6290720305708904333</id><published>2010-07-27T06:46:00.000-07:00</published><updated>2010-07-27T06:48:49.060-07:00</updated><title type='text'>அப்ரூவர் ஆகும் 2 போலீஸ் அதிகாரிகள்!: அமித் ஷாவுக்கு மேலும் சிக்கல்!!</title><content type='html'>அகமதாபாத்: சோராபுதீன் ஷேக் போலி என்கெளண்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் டிஎஸ்பியான என்.கே. அமீன் மற்றும் முன்னாள் ஏடிஜிபி ஜி.சி.ராய்கர் ஆகியோர் அரசுத் தரப்பு சாட்சிகளாக மாற்யுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் கைது செய்யப்பட்ட குஜராத் அரசுக்கும், முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமீனிடம் அமித் ஷாவின் நடவடிக்கைகள் தொடர்பாக ஏராளமான தகவல்கள் உள்ளதால் அவர் சிபிஐக்கு அளிக்கப் போகும் தகவல்கள் குஜராத் அரசுக்கு பெரும் தலைவலியைத் தரலாம் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல குஜராத் சிஐடி பிரிவின் தலைவராக இருந்தபோது சோராபுதீன் என்கெளண்டர் வழக்கை விசாரித்த முன்னாள் ஏஜிடிபி ராய்கரும் சிபிஐ தரப்பு சாட்சியாகியுள்ளார். ஷேக் மற்றும் அவரது மனைவியின் கொலைகளை மறைக்கவும் பொய்யான அறிக்கை தாக்கல் செய்யவும் அமித் ஷா தனக்கு எப்படியெல்லாம் நெருக்கடி தந்தார் என்ற விவரத்தை சிபிஐயிடம் தர உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரி உயிருக்கு ஆபத்து?:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விசாரணையை மெதுவாக நடத்துமாறு அமித் ஷா உத்தரவிட்டதால் தான் விசாரணையை ராய்கர் இழுத்தடித்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த இழுத்தடிப்பால் கடுப்பானதால் தான் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது நினைவுகூறத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே அமீனின் வழக்கறிஞர் ராஜேஷ் மோடி, சிபிஐ நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், அமீனை மன்னித்துவிடுமாறும், பாதுகாப்பு கருதி அவரை வேறு மாநில சிறைக்கு மாற்றுமாறும் கோரப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் கடந்த 2007ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட அமீன், இப்போது அமித் ஷா அடைக்கப்பட்டுள்ள சபர்மதி சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனையே பணம் தான்:&lt;br /&gt;&lt;br /&gt;ரியல் எஸ்டேட், கிரனைட் தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பது தொடர்பாக அமித் ஷா- அவரது போலீஸ் கூட்டாளிகள் ஆகியோருக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் போலி என்கெளண்டரில் போய் முடிந்துள்ளதாக சிபிஐ கருதுகிறது. இதன் முழுப் பின்னணியை தோண்டி எடுத்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அடிப்படையில், தொழிலதிபர்களை மிரட்டி அமைச்சர் அமித் ஷா பணம் பறித்து வந்தார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ முன் வைக்கவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கெளசர் பீ கொலை செய்யப்படுவதற்கு முந்தைய வாரத்தில் 32 முறை டிஎஸ்பி அமீனுடன் அமித் ஷா தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அமீனுக்கு ஷா பிறப்பித்த உத்தரவு விவரங்களை சிபிஐயிடம் அவர் விளக்கிவிட்டதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அமித் ஷா தன்னிடம் பேசியபோது சில அழைப்புகளை அவர் ரெக்கார்ட் செய்து வைத்துள்ளார். அமீன் வீட்டில் ரெய்ட் நடத்தி இந்த ஆடியோ சிடியையும் சிபிஐ கைப்பற்றிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தொகாடியாவின் நண்பர்:&lt;br /&gt;&lt;br /&gt;எம்பிபிஎஸ் படித்த டாக்டரான அமீன், குஜராத் போலீசில் சேர்ந்தவர் ஆவார். விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவுக்கு மிக நெருக்கமானவர். இருவரும் எம்பிபிஎஸ் பேட்ச் மேட்கள் ஆவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போலி என்கெளண்டர் வழக்கில் இதுவரை 14 குஜராத் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் முன்னாள் ஐ.ஜி. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் போன்ற சிலர் குஜராத் மதக் கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறியவர்கள், கலவரத்தை தூண்டிவிட்டவர்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மேலும் சிலரும் சிபிஐ-அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறி பல உண்மைகளை சொல்ல வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வீடியோவில் சிக்கிய ஷாவின் உதவியாளர்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;அமீன், ராய்கர் தவிர அகமதாபாத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்களான ராமன் படேல், தசரத படேல் ஆகியோரை அமீத் ஷாவின் உதவியாளர்கள் பஜ்பல், அஜய் படேல் ஆகியோர் மிரட்டுவதைக் காட்டும் வீடியோ காட்சிகளையும் முக்கிய ஆதாரமாக சிபிஐ முன் வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சோராபுதீன் உங்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வாக்குமூலம் தர வேண்டும் என்று அமித் ஷா சார்பில் இவர்கள் படேல்களை மிரட்டினர். இதை அவர்கள் ரகசிய கேமராவில் பதிவு செய்து சிபிஐயிடம் தந்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் அமீத் ஷாவை சுற்றி சிபிஐ மிகக் கச்சிதமாக வலையைப் பின்னிவிட்டது. இதிலிருந்து ஷா தப்பிக்க இயலாது என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரத்தை அழித்த ஐபிஎஸ் அதிகாரி:&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே சோராபுதீன் போலி என்கெளண்டர் தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் அமித் ஷா பேசிய விவரங்கள் அடங்கிய சிடியில் இருந்த அமித் ஷாவின் பேச்சுக்களை அழித்த மூத்த போலீஸ் அதிகாரி ஓ.பி.மாத்தூரை சிபிஐ கைது செய்யும் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிடியை சிபிஐ கோரியபோது அதிலிருந்த ஷாவின் பேச்சுக்களை அழித்துவிட்டுத் தந்தார் மாத்தூர். ஆனால், இன்னொரு அதிகாரியான குஜராத் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி ரஜ்னீஷ் ராய், இந்த முழு உரையாடல்கள் அடங்கிய சிடியை சிபிஐயிடம் தந்து உதவினார். இல்லாவிட்டால் அமித் ஷா எளிதாக தப்பியிருப்பார் என்று சிபிஐ தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் சொல்லி உரையாடல்களை மாத்தூர் அழித்தார் என்று அவரிடம் சிபிஐ விசாரி்க்கவுள்ளது. மேலும் அவர் கைது செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போலி என்கெளண்டர் விவகாரம் குறித்து குஜராத் சிஐடி போலீசார் விசாரித்தபோது அதன் ஏடிஜிபியாக இருந்தவர் மாத்தூர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமித் ஷாவையும் என்கெளண்டர் நடத்திய போலீஸ் அதிகாரிகளையும் காப்பாற்ற முயன்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அப்போது சிஐடி பிரிவின் டிஐஜியாக இருந்த ரஜ்னீஷ் ராய், நேர்மையாக செயல்பட்டு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்ததோடு, போலி என்கெளண்டர் நடத்திய ஐபிஎஸ் அதிகாரிகளான வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் ஆகியோரை கைதும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வன்சாராவும் தமிழகத்தைச் சேர்ந்த குஜராத் பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பாண்டியனும் அமித் ஷாவுக்கு மிக நெருக்கமான அதிகாரிகள் ஆவர். இப்போது இவர்கள் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை காப்பாற்ற முயன்ற மாத்தூர் இப்போது ஓய்வு பெற்றுவிட்டாலும், அவர் செய்த உதவிக்கு நன்றிக் கடனாக ப்போது மாநில அரசின் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அமித் ஷாவுக்காக ஆஜராகும் ஜேத்மலானி:&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே அமீத் ஷாவை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிஐ மனு செய்தது. நேற்று இந்த மனு மீது விசாரணை நடந்த போது அமீத் ஷா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜரானார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகே ஷாவிடம் விசாரிக்க வேண்டும் என்று அவர் வாதாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஜேத்மலானியின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. வரும் 28, 29, 30ம் தேதிகளில் ஏதாவது 2 நாட்கள் சிறையி்ல் வைத்தே அமீத் ஷாவிடம் விசாரிக்கலாம் என்று சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் விசாரணை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-6290720305708904333?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/6290720305708904333/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=6290720305708904333' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6290720305708904333'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6290720305708904333'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/2_27.html' title='அப்ரூவர் ஆகும் 2 போலீஸ் அதிகாரிகள்!: அமித் ஷாவுக்கு மேலும் சிக்கல்!!'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1280938585489127761</id><published>2010-07-27T06:45:00.000-07:00</published><updated>2010-07-27T06:46:42.018-07:00</updated><title type='text'>சோராபுதீன் மனைவி அடைத்து வைக்கப்பட்டிருந்த பண்ணையின் உரிமையாளர் கைது</title><content type='html'>அகமதாபாத்: போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்ட சோராபுதீன் ஷேக்கின் மனைவி கெளசர் பீபி அடைத்து வைக்கப்பட்டிருந்த அர்ஹாம் பண்ணையின் உரிமையாளர் சுரேந்திர ஜுரவாலா சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பண்ணையில்தான் கெளசர் பீபியை அடைத்து வைத்து பின்னர் போலீசார் கொலை செய்தனர். அதன் பின்னர் அங்கிருந்து அவரது உடலை இல்லால் கிராமத்திற்குக் கொண்டு சென்றனர். இது முன்னாள் டிஜிபி வன்சாராவின் சொந்த ஊராகும். இந்தக் கொலையைச் செய்ததும் உடலை எரித்ததும் வன்சாரா அன்ட் டீம் தான். இவர்களுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்தது குஜராத் அமைச்சர் அமித் ஷா என்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில்தான் பண்ணை உரிமையாளரை சிபிஐ கைது செய்துள்ளது. சம்பவ தினத்தில் (2005, நவம்பர்25 முதல் நவம்பர் 29 வரை) என்ன நடந்தது என்பதை சிபிஐ அவரிடம் விசாரிக்கவுள்ளது. இந்த நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் சோராபுதீனையும், கெளசர் பீபியையும் இந்தக் கும்பல் கொலை செய்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1280938585489127761?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1280938585489127761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1280938585489127761' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1280938585489127761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1280938585489127761'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_2755.html' title='சோராபுதீன் மனைவி அடைத்து வைக்கப்பட்டிருந்த பண்ணையின் உரிமையாளர் கைது'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-8850392871711520966</id><published>2010-07-27T02:03:00.000-07:00</published><updated>2010-07-27T02:09:23.937-07:00</updated><title type='text'>பாசிச பயங்கரவாத தொடர்புகளை பாப்புலர் ஃபிரண்ட் அம்பலப்படுத்தும்- தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6iIuW3VJI/AAAAAAAABuw/kc8vBUVNehI/s1600/DSC_3091.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6iIuW3VJI/AAAAAAAABuw/kc8vBUVNehI/s320/DSC_3091.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498510465832539282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஜூலை.25:கடந்த சில ஆண்டுகளாக நாட்டையே உலுக்கி வந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கும் ஹிந்துத்துவ தீவிரவாததிற்குமுள்ள தொடர்பை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக தேசிய அளவிலான பிரசாரத்தை தொடங்கி வைப்பது என கோழிக்கோடில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;2006-ம் ஆண்டிலிருந்தே நடைபெற்றுவரும் ஏழு மிகப்பெரிய குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டிருப்பது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய திருநாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது ஆர்.எஸ்.எஸ். தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கா மஸ்ஜித்,அஜ்மீர் தர்கா மற்றும் இது போன்ற எல்லா குண்டு வெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பதை சி.பி.ஐ. விசாரணையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக இதில் முஸ்லிம்கள் அல்லது வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் சம்மந்தப்பட்டிருப்பதாக முத்திரை குத்தப்பட்டிருந்தது. இதனால் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு இன்றும் சிறைச்சாலைகளில் வாடிவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஹிந்துத்வா தீவிரவாதக் குழுக்கள் இராணுவ வசதிவாய்ப்புகள் உட்பட அரசு இயந்திரங்கள் அனைத்தையும் குண்டுவெடிப்புகளுக்கு பயன்படுத்தி இருக்கின்றனர். ஆனால் மீடியாக்களும் காவல்துறையும் தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். பங்குபெற்றிருப்பதை கண்டுகொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்புலர் ஃபிரண்டின் பிரச்சாரம் போஸ்டர்கள், கையேடுகள் (Pamphlets), ஆர்பாட்டங்கள் பொதுக்கூட்டங்கள் வாயிலாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இச்செயற்குழுக்கூட்டம்,கேரளாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் காவல்துறை பயங்கரவாதத்தையும்,பாப்புலர் ஃபிரண்டை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கும் மீடியாக்களின் பிரச்சாரத்தையும் வன்மையாக கண்டிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;துரதிஷ்ட வசமாக உள்ளூரில் நடைபெற்ற ஒரு சாதாரண குற்றச்செயலுக்காக விசாரணை என்ற பெயரில் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பாப்புலர் ஃபிரண்ட் தொண்டர்களை குறிவைத்து அப்பாவி முஸ்லிம்களை தொந்தரவு செய்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேரள மாநில அரசாங்கத்தை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்புலர் ஃபிரண்டை வில்லனாக சித்தரிக்கும் தொடர் பிரச்சாரத்தை செய்யும் ஒரு சில மீடியாக்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையின் பத்திரிக்கை தர்மத்தை நியாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தின் அல்லது கெட்ட உள்நோக்கம்கொண்ட கும்பல்களின் கைப்பாவையாக செயல்பட வேண்டாம் என்றும் இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளா,தமிழ்நாடு,கர்நாடகாவில் நடைபெற இருக்கும் சுதந்திர தின அணிவகுப்புகள் உட்பட அனைத்து சுதந்திர தினக் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சேர்மன் இ.எம்.அப்துர் ரஹ்மான் பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரிப் மற்றும் இதர உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-8850392871711520966?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/8850392871711520966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=8850392871711520966' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/8850392871711520966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/8850392871711520966'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_875.html' title='பாசிச பயங்கரவாத தொடர்புகளை பாப்புலர் ஃபிரண்ட் அம்பலப்படுத்தும்- தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6iIuW3VJI/AAAAAAAABuw/kc8vBUVNehI/s72-c/DSC_3091.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-8368200983791682387</id><published>2010-07-27T02:02:00.000-07:00</published><updated>2010-07-27T02:03:34.632-07:00</updated><title type='text'>ஷொராஹ்ப்தீன் போலி என்கெளண்டர் வழக்கு: அப்ரூவராகும் போலீஸ் அதிகாரி, அமீத்ஷாவுக்கு வாதாடும் ராம்ஜெத்மலானி</title><content type='html'>அகமதாபாத்,ஜூலை27:ஷொராஹ்ப்தீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி என்.கே.அமீன், அரசு தரப்பு சாட்சியாக உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கு இது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போலி என்கெளண்டர் வழக்கில் கைதாகியுள்ளவர் அகமதாபாத் முன்னாள் துணை காவல் துறை கண்காணிப்பாளர் என்.கே.அமீன். கடந்த 2007-ல் கைது செய்யப்பட்ட அமீன், இப்போது அமித் ஷா அடைக்கப்பட்டுள்ள சபர்மதி சிறையில்தான் உள்ளார். இந்நிலையில் அவர் அப்ரூவராக இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் அகமதாபாத்தில் நேற்று (திங்கள்கிழமை) தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பாதுகாப்பு கருதி அமீனை வேறு சிறைக்கு மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்படும் என்று வக்கீல்கள் தெரிவித்தனர். அவருக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் மனு ஆகஸ்ட் 2-ல் விசாரணைக்கு வரவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே அமித் ஷாவை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ அனுமதி பெற்றுள்ளது. இதன்படி ஜூலை 28 மற்றும் 30-ம் தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் அமித் ஷா சார்பாக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி இந்த வழக்கில் ஆஜராக இருக்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-8368200983791682387?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/8368200983791682387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=8368200983791682387' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/8368200983791682387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/8368200983791682387'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_8008.html' title='ஷொராஹ்ப்தீன் போலி என்கெளண்டர் வழக்கு: அப்ரூவராகும் போலீஸ் அதிகாரி, அமீத்ஷாவுக்கு வாதாடும் ராம்ஜெத்மலானி'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-6582282765728744232</id><published>2010-07-27T01:50:00.000-07:00</published><updated>2010-07-27T02:02:48.571-07:00</updated><title type='text'>பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6gZqytI3I/AAAAAAAABuo/JWKfL8c92tc/s1600/tiruturai-ambulance.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 296px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6gZqytI3I/AAAAAAAABuo/JWKfL8c92tc/s320/tiruturai-ambulance.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498508557910090610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது கூடஆம்புலன்ஸ் சேவைகளுக்கு&lt;br /&gt;இடையூறு செய்யக் கூடாது என்பது சர்வதேச விதியாகும்.ஆனால், கற்ப்பிணிகளின்&lt;br /&gt;வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தமிழகத்தில் தங்களது இருப்பை&lt;br /&gt;வெளிகாட்டுவதற்காக சமீபகாலமாக, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.&lt;br /&gt;கடந்த ஜுலை 24 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் இதே&lt;br /&gt;கோரிக்கைக்காக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது தமுமுகவின் ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்து ஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினரிடமிருந்து தொலை&lt;br /&gt;பேசி அழைப்பு வந்திருக்கிறது.ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும்&lt;br /&gt;என்றும், வேகமாக வருமாறு அதில் வேண்டியதால், தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர்&lt;br /&gt;தாஜுதீன் வேகமாக ஹனீபா மருத்துவமனையை நோக்கி திருப்பினார்.வரும் வழியில், பாஜகவினர்ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவர் வண்டியைமெல்ல இரண்டாவது கியரில் நகர்த்தியிருக்கிறார்.அப்போது காவல்துறையும் கூட்டத்தை விலக்கி, ஆம்புலன்ஸ்&lt;br /&gt;செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர். பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனது&lt;br /&gt;ª த £ண்ட ர் களிட ம் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு அறிவித்திருக்கிறார்.எந்த விதி மீறலும்&lt;br /&gt;யாருக்கும் இடையூறு இல்லாமலும் ஹனீபா மருத்துவமனையை நோக்கி ஆம்பு லன்ஸ் எடுத்துச் சென்றுவிட்டார்.மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நோயாளியை பார்க்க டிரைவர் சென்று விட்டார்.அதற்குள் சுமார் 30 பேர் கொண்ட பாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில்,ஆம்புலன்ஸை கட்டைகளால்உடைத்து, டிரைவரை கொலை வெறியுடன் தேடி உள்ளனர்.டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல்டேங்கை உடைத்து, வண்டியை துவம்சம் செய்ய, இதைப் பார்த்த பொதுமக்கள் சப்தம் போட,அதற்குள் ஓடிவந்த காவல்துறையினர் பாஜகவினர் மீது தடியடி நடத்தியதும், வன்முறை கும்பல் ஓடத் தொடங்கியது.அதற்குள் பாஜகவினர் தங்களின் அயோக்கியத்தனத்தை மறைக்க,ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும்விதமாக வந்தது என வதந்திகளை பரப்பினர்.ஏற்கனவே அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாமிட்டு இருந்ததால், அவர் தலைமையிலான போலிசார்&lt;br /&gt;நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங்களையும் உடைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போலிசார் துரத்த தொடங்கியதும் பாஜகவினர் கொடிகளை போட்டுவிட்டு, வேனில் கட்டியிருந்த கொடிகளை அவிழ்த்து விட்டு ஓடத் தொடங்கினர்.தமுமுக ஆம்புலன்ஸ் உடைக்கப்பட்ட செய்தி அறிந்ததும் திருத்துறைப்பூண்டி நகர தமுமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.மாவட்ட தலைவர் தாஜுதீன்,ஒன்றிய செயலாளர் கலிபுல்லாஹ்,யூசுப் உள்ளிட்டோர் தலைமையில் சாலை மறியலில் தமுமுகவினர் இறங்க, பிறகு வழக்கு தொடுத்து விட்டு அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;செய் தியறிந்து திருவாரூர் மாவட்ட தமுமுகவினர் திருத்துறைப்பூண்டி நோக்கி விரைந் தனர்.&lt;br /&gt;திருத்துறைப் பூண்டி நகரெங்கும் பாஜகவினரை பொதுமக்கள் காரிதுப்பாத குறையாக திட்டிக்&lt;br /&gt;கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே, ஆம்புலன்ஸை பலமுறை பாஜகவினர் அவசரத்துக்கு பயன்படுத்தியது திருத்துறைப் பூண்டி மக்களுக்கு நன்கு தெரியும்.அப்போது கூட ஒரு இந்து சமுதாய குடும்பத்துக்குத்தான் உதவ அந்த ஆம்புலன்ஸ் சென்றதும். திருத்துறைப்பூண்டி மக்களால் மூலைக்கு மூலை பேசப்பட்டது.காவல்துறை பாஜகவினரைபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்தே அழுத்தங்களும அதிகரிக்க, அனைத்துக்கட்சியினரும் இந்த அராஜகத்தைகண்டித்து, தமுமுகவினருக்கு ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.அடுத்த நாள் மமக துணைப்&lt;br /&gt;பொதுச் செயலாளர் எம். தமிமுஅன்ன்சாரி, திருத்துறைப்பூண்டிக்கு வந்து நிலைமைகளை நேரில் விசாரித்தார்.குற்றவாளிகள் பிடிக்கப்படாததை கண்டித்து திருவாரூரில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி கருப்புக்கொடி ஊர்வலம் நடத்தப்படும் என&lt;br /&gt;அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;டி.ஐ.ஜி. அவர்களும் பொதுச்செயலாளர் ஹைதர் அலியிடமும்,மற்ற அதிகாரிகள் மமக துணைப் பொதுச்செயலாளர் எம். தமிமுன்அன்சாரியிடமும் பேசினார்கள். முதல்வர் கருணாநிதி திருவாரூக்கவரும் தினத்தில் கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தாதீர்கள் என்றும்,&lt;br /&gt;ஜுலை 30க்குள் குற்றவாளிகளை பிடிக்கிறோம் என்று கூறியதால்,ஜுலை 31 அன்று கருப்புக் கொடி ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டது.ஈவு, இரக்கமற்ற பாஜக வன்முறை கும்பலின் செயல்&lt;br /&gt;பொதுமக்களையே கோபப்படுத்தியது எனில், தமுமுகவினரை தமிழகமெங்கும் கொந்தளிக்க&lt;br /&gt;வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுகவினர் இதுவரை ஜனநாயகத்தை மீறவில்லை. காவல்துறை தனது கடமையை வாக்களித்தப்படிசெய்யாவிடில், அதன் பின் விளைவுகளுக்கு காவல்துறைதான்&lt;br /&gt;பொறுப்பேற்க வேண்டும். காரணம், எங்களின் ஒவ்வொரு ஆம்புலன்ஸும் எங்களது ரத்தம் வியர்வையினால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆம்புலன்ஸின் மீது&lt;br /&gt;விழுந்த தாக்குதல், எங்களின்  நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்குதல்களாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-6582282765728744232?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/6582282765728744232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=6582282765728744232' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6582282765728744232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6582282765728744232'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_4822.html' title='பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6gZqytI3I/AAAAAAAABuo/JWKfL8c92tc/s72-c/tiruturai-ambulance.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-961398192988876305</id><published>2010-07-27T01:49:00.001-07:00</published><updated>2010-07-27T01:50:16.670-07:00</updated><title type='text'>சென்னையிலிருந்து புறப்பட்ட சவுதி விமானத்தில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6dtfU96EI/AAAAAAAABug/f8NMxPyP70c/s1600/saudhi+arabian+airlines.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 206px;" src="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6dtfU96EI/AAAAAAAABug/f8NMxPyP70c/s320/saudhi+arabian+airlines.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498505599895070786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னை,ஜுலை27 :சென்னையில் இருந்து சவுதியின் ஜித்தா செல்ல இருந்த சவுதி ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடியபோது அதன் ஒரு என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து கடைசி நேரத்தில் டேக்-ஆப் செய்வதை விமானி தவிர்த்துவிட்டதால் விபத்திலிருந்து தப்பியது.180 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு சவுதி ஏர்வேஸ் எஸ்.சி-769 விமானம் இன்று காலை புறப்படத் தயாரானது.அதி்ல் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. பின்னர் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டது. விமானத்தில் 189 பயணிகள் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விமானம் ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த நிலையில் ஒரு என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டு புகை பரவியது.இதைக் கண்ட விமானி உடனடியாக விமானம் டேக்-ஆப் ஆவதைத் தவிர்த்துவிட்டு ரன்வேயிலேயே நிறுத்திவிட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் அவசர.அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விமானம் சோதனையிடப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்ட பின் 3 மணி நேரம் தாமதமாக மீண்டும் கிளம்பிச் சென்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-961398192988876305?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/961398192988876305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=961398192988876305' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/961398192988876305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/961398192988876305'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_2909.html' title='சென்னையிலிருந்து புறப்பட்ட சவுதி விமானத்தில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6dtfU96EI/AAAAAAAABug/f8NMxPyP70c/s72-c/saudhi+arabian+airlines.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-7495017356299383583</id><published>2010-07-27T01:48:00.000-07:00</published><updated>2010-07-27T01:49:21.221-07:00</updated><title type='text'>கேரள முதலமைச்சர் பதவி விலகவேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும்:கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில்</title><content type='html'>ஆழப்புழா:கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் இருதினங்களுக்கு முன் கேரளாவை 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி இதற்காக மதமாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்திருந்தார். &lt;br /&gt;அரசின் உயர்மட்ட பதவியில் இருக்கும் அச்சுதானந்தன் இவ்வாறு கூறியிருப்பதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பூகுஞ்சு, "முஸ்லிம் சமூகத்தின் மீது தவறான கருத்துக்களை கூறி,மாநிலத்தின் மத மற்றும் கலாச்சார இணக்கத்தை தகர்க்க கேரள முதலமைச்சர் முயற்சிக்கிறார்." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தனது பொறுப்பற்ற கருத்துக்களுக்காக முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநிலத்தின் கலாச்சார இணக்கத்தை தகர்க்கும் விதத்தில் கருத்து சொன்னதற்காக இ.பி.கோ 153(A) பிரிவின் கீழ் அவர்மேல் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-7495017356299383583?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/7495017356299383583/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=7495017356299383583' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7495017356299383583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7495017356299383583'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_1622.html' title='கேரள முதலமைச்சர் பதவி விலகவேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும்:கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1750224095073420607</id><published>2010-07-27T01:47:00.001-07:00</published><updated>2010-07-27T01:48:13.093-07:00</updated><title type='text'>காஸா மீதான தடை நீக்கக் கோரும் குழுவுடன் சேரும் இந்தியக் கப்பல்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6dKRJxv3I/AAAAAAAABuY/-oXHdj5A5lc/s1600/palestine.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 90px;" src="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6dKRJxv3I/AAAAAAAABuY/-oXHdj5A5lc/s320/palestine.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498504994794618738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காஸா மீதான இஸ்ரேலின் தடைகளை நீக்க வலியுறுத்தி புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பன்னாட்டுக் குழுவுடன் இந்தியக் கப்பல் ஒன்றும் இணைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் விதித்துள்ள சமூக மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று உலக நாடுகள் முழுவதும் பரவலாக எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் "விடுதலை அணிக்கப்பல்" என்ற பெயரில் உணவு மருந்தும் மருந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு காஸாவை நோக்கி கப்பல் ஒன்று சென்றது. இதில் சென்ற ஊழியர்கள் 9 பேரை இஸ்ரேல் தாக்கிக் கொலை செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் காஸா மீதான தடைகளை நீக்க வலியுறுத்தி அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதிய புத்தகமான “The Audacity of Hope” (உறுதியான நம்பிக்கை) என்ற பெயரில் மீண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காஸா மீது இஸ்ரேல் விதித்துள்ள கடல் மார்க்கத் தடைகளை தகர்க்கும் விதமாக ஐரோப்பா, கனடா, தென் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் காஸா கடற்கரையைச் சென்றடைய இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகள் முழுவதும் இந்த முயற்சிக்கு ஆதரவு பெருகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1750224095073420607?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1750224095073420607/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1750224095073420607' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1750224095073420607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1750224095073420607'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_7745.html' title='காஸா மீதான தடை நீக்கக் கோரும் குழுவுடன் சேரும் இந்தியக் கப்பல்!'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6dKRJxv3I/AAAAAAAABuY/-oXHdj5A5lc/s72-c/palestine.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-7195818654837124182</id><published>2010-07-27T01:45:00.000-07:00</published><updated>2010-07-27T01:47:05.080-07:00</updated><title type='text'>ஆப்கானிஸ்தான்: அமெரிக்கா இராணுவ இரககியங்கள் கசிவு வெளிப்படுத்தும் உண்மைகள்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6c1z1rkTI/AAAAAAAABuQ/kB0PNzVCQvQ/s1600/us_afgan_attack.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 90px;" src="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6c1z1rkTI/AAAAAAAABuQ/kB0PNzVCQvQ/s320/us_afgan_attack.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498504643328315698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகள் குறித்த இராணுவ இரகசியங்கள் கடந்த திங்கள் கிழமையன்று பெரும் அளவில் வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க இராணுவ வரலாற்றில் வெளியான கசிவுகளிலேயே மிகப்பெரிய இராணுவ இரகசியக் கசிவாகக் கருதப்படும் இந்த இரகசியங்களை விக்கிலீக்ஸ் என்ற அமைப்பு தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், பிரிட்டன் நாளிதழான கார்டியன் மற்றும் ஜெர்மனிய வார இதழான டெர் ஸ்பீஜெல் ஆகியவை தங்களுடைய இணையதளத்திலும் இவற்றை வெளியிட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 6 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சந்தித்து வரும் அடுக்கடுக்கான தோல்விகளை இந்த இரகசிய ஆவணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;320 பிரிட்டனர் வீரர்களையும் ஆயிரத்துக்கும் அதிமான அமெரிக்க வீரர்களையும் பலி வாங்கியுள்ள ஆப்கானிஸ்தான் மீதான போர் குறித்த சுமார் 90 ஆயிரம் நிகழ்வுகளுக்கான பதிவுகள், ஆய்வறிக்கைகள் இந்த இரகசியத் தகவல்களில் அடங்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;திங்களன்று கசிந்த இரகசியங்கள் வெளிப்படுத்தும் விவரங்கள் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;தாலிபான் தலைவர்களை எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்யவோ அல்லது கொலை செய்யவோ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு கருப்புப் படை எவ்வாறு இயங்கும் விதம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாலிபான்கள் வசம் உள்ள தரையில் இருந்து வான் நோக்கிச் செல்லும் ஏவுகணையை அமெரிக்கா எதிர்கொள்ளும் விதம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாலிபான் நிலைகள் மீது மிகவும் ஆபத்தான ரீப்பர் என்ற ஆயுதங்களை அமெரிக்காவும் கூட்டுப் படையினரும் அதிக அளவில் பயன்படுத்தும் விவரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க நடத்திய வான் தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்கள். இத்தகைய சுமார் 144 நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. சிலவேளைகளில் இச்செயலுக்கு ஆப்கானிஸ்தான் அரசு தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை ஊடகங்களில் வெளிவராத படையினரின் துப்பாக்கிச் சூடுகள், தற்கொலைத் தாக்குதல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2008ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படையினர் முழுவதும் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்தை தாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து ஒன்றின் மீது அமெரிக்கப் படையினர் இயந்திரத் துப்பாக்கி மூலம் சுட்டு 15 பேரைக் கொலை செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2007ஆம் ஆண்டு போலந்து நாட்டுப் படையினர் கிராமம் ஒன்றில் நடைபெற்ற திருமண வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, கர்ப்பினிப் பெண் உள்ளிட்டோரை கொலை செய்ததும் அதற்கு கிராமத்தினர் பதில் அடி கொடுத்ததும் என இதுபோன்று ஏராளமான தகவல்களையும் ஒவ்வொரு நிகழ்வும் நடைபெற்ற இடங்களையும் ரகசியத் தகவல்கள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க இராணுவ இரகசியங்கள் வெளியிடப்பட்டதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. "இராணுவ இரகசியங்களை வெளியிட்டமைக்கு நாங்கள் கடுமையான கண்டத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு வெளியிட்டமை ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த ஆவணங்கள் குறித்த தகவல்களைக் கேட்க விக்கிலீக்ஸ் அமைப்பு அமெரிக்க அரசைத் தொடர்பு கொள்ளவில்லை. இந்த தகவல்கள் அமெரிக்கர் மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கக் கூடும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-7195818654837124182?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/7195818654837124182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=7195818654837124182' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7195818654837124182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7195818654837124182'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_27.html' title='ஆப்கானிஸ்தான்: அமெரிக்கா இராணுவ இரககியங்கள் கசிவு வெளிப்படுத்தும் உண்மைகள்!'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TE6c1z1rkTI/AAAAAAAABuQ/kB0PNzVCQvQ/s72-c/us_afgan_attack.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-7365203508576650872</id><published>2010-07-26T01:26:00.000-07:00</published><updated>2010-07-26T01:29:50.342-07:00</updated><title type='text'>ஆள்கடத்தல், மிரட்டல், கொலை, உடல் எரிப்பு: அமித் ஷாவின் 'திடுக் பின்னணி' குறித்து சிபிஐ!</title><content type='html'>அகமதாபாத்: சோராபுதீன் ஷேக் போலி என்கெளன்டர் வழக்கை திசை திருப்பி, அவரை தீவிரவாதி என்பது போல் காட்ட, இரு ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி வாக்குமூலம் வாங்க குஜராத் அமைச்சர் அமித் ஷா முயன்றதாக சிபிஐ கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்த வழக்கை அமுக்க சோராபுதீன் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் பணம் தரவும் அவர் முயன்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமித் ஷா மீது சிபிஐ பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்களான சகோதரர்கள் ராமன் படேல், தசரத் படேல் ஆகியோர் தங்கள் தொழிலுக்கு பிரச்சனைகள் வராமல் இருக்க அமைச்சர் அமித் ஷாவுக்கு 2006ம் ஆண்டில் 'protection money' என்ற வகையில் ரூ. 70 லட்சம் தந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பணப் பரிவர்த்தனைகளுக்காக அமித் ஷா பயன்படுத்தும் அஜய் படேல் என்ற நபரிடம் இந்தப் பணத்தை 3 தவணைகளாக வழங்கினர். இந்த வகையில் அமைச்சருக்கு இவர்கள் பழக்கமானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே சோராபுதீன் ஷேக் போலி என்கெளண்டரில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஷேக் ஒரு தாதா, தீவிரவாதி, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் என்று பொய் வழக்குகள் புனைய முயற்சிகள் நடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் படேல் சகோதரர்களை அமைச்சர் அமித் ஷா சார்பில் சந்தித்த அப்போதைய குஜராத் டிஐஜி வன்சாரா, உங்களிடம் சோராபுதீன் ஷேக் பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு வாக்குமூலம் தர வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து உங்கள் மீது சமூக விரோதிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை  எடுக்க தயங்க மாட்டேன் என்று அமித் ஷா இவர்களை மிரட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்  தலையிட்டதையடுத்து சோராபுதீன் ஷேக் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் பணம் தந்து வழக்கை திசை திருப்பவும் அமித் ஷா முயன்றார். அப்போதேய துணை போலீஸ் கமிஷ்னர் அபய் சுடாஸ்மா மூலம் சோராபுதீன் குடும்பத்தினரை அமித் ஷா தொடர்பு கொண்டு இந்தப் பணத்தைத் தர முயன்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை வாங்க அந்தக் குடும்பம் மறுக்கவே, உங்களையும் போட்டுத் தள்ள அமித் ஷா தயங்க மாட்டார் என்று துணை கமிஷ்னர் மிரட்டல்  விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல இந்த போலி என்கெளண்டர் குறித்து வழக்குத் தொடர்ந்த ஷாகித் காத்ரி என்பவரையும் அமித் ஷா நேரடியாகவே மிரட்டினார். வழக்கை வாபஸ் பெறாவிட்டால் உனக்கும் சோராபுதீ்ன் கதி தான் ஏற்படும் என்று ஷா அவருக்கு மிரட்டல் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் இந்த போலி என்கெளண்டர் விவகாரம் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குத் தொடர்பான அனைத்து விவரங்களையும், போலி என்கெளண்டர் தொடர்பாக குஜராத் போலீசாரிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் அழித்துவிடுமாறு அமித் ஷா தனக்கு மிக நம்பி்க்கையான மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்களும் அதைச் செய்து முடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ரியல் எஸ்டேட் அதிபர்களான படேல் சகோதரரர்களை அஜய் படேல் மூலம் மீண்டும் தொடர்பு கொண்ட அமித் ஷா, சோராபுதீன் பணம் கேட்டு மிரட்டியதாக உங்களுக்கு ஒரு எழுத்துப்பூர்வமாக விவரம் தரப்படும். இதையே நீங்கள் சிபிஐயிடம் வாக்குமூலமாகத் தர வேண்டும். தவறினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்ததோடு சிபிஐ முன் ஆஜராகி நடந்த விவரகங்கள் அனைத்தையும் மறைக்காமல் தெரிவித்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் தந்த விவரத்தின் அடிப்படையில் அமித் ஷாவின் தொலைபேசி உரையாடல்கள் பட்டியலில் ஆரம்பித்து பலவிதமான சாட்சியங்களை சிபிஐ திரட்டியதில் சோராபுதீன் போலி என்கெளண்டரை ஷாவே தலைமை தாங்கி நடத்தியது உறுதியானது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவரது மனைவி கெளசர் பீவியை கடத்திச் செனறு கொலை செய்து உடலை எரித்து அவர் காணாமல் போய்விட்டதாக வழக்குப் பதிவு செய்ய வைத்ததும் அமித் ஷா என்பதும் அதற்கு குஜராத் ஐபிஎஸ் அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோர் முழு உடந்தை என்பதும் உறுதியானது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர சோராபுதீன் என்கெளண்டரை நேரில் பார்த்துவிட்ட பிரஜாபதியையும் இன்னொரு என்கெளண்டரில் போட்டுத் தள்ளி, அவர் சுட்டுவிட்டு தப்பியோடியாக ஒரு பொய் சம்பவத்தை உருவாக்கியதிலும் ஷாவுக்குத் தொடர்புள்ளது என்று சிபிஐ கூறியுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-7365203508576650872?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/7365203508576650872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=7365203508576650872' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7365203508576650872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7365203508576650872'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_8306.html' title='ஆள்கடத்தல், மிரட்டல், கொலை, உடல் எரிப்பு: அமித் ஷாவின் &apos;திடுக் பின்னணி&apos; குறித்து சிபிஐ!'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-2737965057175431325</id><published>2010-07-26T01:15:00.000-07:00</published><updated>2010-07-26T01:25:42.568-07:00</updated><title type='text'>கோவை சிறைக்கு மீண்டும் அன்சாரி மாற்றம்!</title><content type='html'>சென்னை : கோவை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்ட ஆயுள் கைதி அன்சாரியை மீண்டும் புழல் சிறைக்கு மாற்ற சிறைத்துறை அமைச்சர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், காயிதேமில்லத் பேரவையின் அகில உலக ஒருங்கிணைப்பாளருமான எம். அப்துல் ரஹ்மான் அவர்களிடம் உறுதியளித்துள்ளார். &lt;br /&gt;இதனையடுத்து ஓரிரு நாளில் அன்சாரி மீண்டும் கோவை சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கோவை சிறையில் உள்ள 52 ஆயுள் கைதிகளும் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்படலாம் என்ற அச்சம் நிலவியது. இதனையடுத்து அக்குடும்பத்தாரின் கோரிக்கையினையடுத்து சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்த திருமிகு ஷியாம் சுந்தர் அவர்களை வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் சந்தித்து இது போன்ற மாற்றம் நிகழாத சூழ்நிலையினை ஏற்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;(தற்பொழுது ஷியாம் சுந்தர் அவர்கள் சிறைத்துறை ஐ.ஜி. பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார் )&lt;br /&gt;&lt;br /&gt;சிறைத்துறை அமைச்சர் அவர்கள், "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வீணாக ஆர்ப்பாட்டம், போராட்டம் ஏதும் நடத்தாமல் முறையாக அணுகி சிறைக்கைதிகளின் கோரிக்கையினை அன்போடும், தகுந்த முறையிலும் உரிய இடத்தில் சேர்க்கும் முறை வரவேற்கத்தக்கது" என்று பாராட்டு தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-2737965057175431325?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/2737965057175431325/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=2737965057175431325' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/2737965057175431325'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/2737965057175431325'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_2693.html' title='கோவை சிறைக்கு மீண்டும் அன்சாரி மாற்றம்!'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-5383249085264807601</id><published>2010-07-26T01:09:00.000-07:00</published><updated>2010-07-26T01:14:16.903-07:00</updated><title type='text'>வன்புணர்வு வழக்கில் மத போதகர் கைது - பரபரப்பு வாக்குமூலம்</title><content type='html'>சென்னையில் வன்புணர்வு வழக்கில் மதபோதகர் கைது செய்யப்பட்டார். பெண்களை ஏமாற்றி அவர்களுடன் `செக்ஸ்' உறவு வைத்ததோடு, லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பதாகவும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் ``பெயித் அசெம்பிளி'' என்ற பெயரில் பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை உள்ளது. இதில் 150 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சபையில் போதகராக பணியாற்றியவர் செல்வராஜன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சபைக்கு வரும் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்வதாகவும், கோவில் கட்டியதில் கடன் பட்டு விட்டதாக சொல்லி, சபை உறுப்பினர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்து விட்டதாகவும் செல்வராஜன் மீது புகார்கள் வந்தன. இவர் மீது இந்த சபையைச் சேர்ந்த 2 பெண்கள் அயனாவரம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்த்தர் பெயரைச் சொல்லி ஏமாற்றி, செல்வராஜன் தன்னிடம் கடந்த 6 வருடங்களாக செக்ஸ் உறவு வைத்ததாகவும், மேலும் தன்னிடம் 5 சவரன் நகைகளையும், ரூ.3 லட்சம் பணமும் ஏமாற்றி விட்டார் என்றும் ஒரு பெண் குறிப்பிட்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு பெண் கொடுத்த புகாரில், தான் செல்வராஜனிடம் குமாஸ்தாவாக மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்ததாகவும் கர்த்தர் என்னை மனைவியாக வைத்துக் கொள்ள ஆசீர்வதித்து விட்டார் என்று பொய் சொல்லி, செல்வராஜன் ஏமாற்றி என்னை கற்பழிக்க முயற்சித்தார் என்றும், ரூ.63 ஆயிரம் பணத்தையும், 5 சவரன் நகைகளையும் ஏமாற்றி விட்டார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 2 புகார்கள் மீதும் மத்திய சென்னை இணை ஆணையர் தாமரைக்கண்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் லட்சுமி, உதவி கமிஷனர் சங்கரலிங்கம், ஆகியோர் மேற்பார்வையில் அயனாவரம் ஆய்வாளர் ரமேஷ் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்தார். கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி, மோசடி, மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் செல்வராஜன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் உடனடியாக செல்வராஜன் கைது செய்யப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள நாகலாபுரம் புதூர் ஆகும். நான் பி.ï.சி.படித்து விட்டு ஐ.டி.ஐ.யும் படித்துள்ளேன். சிறிது காலம் சென்னை மாநகர பேருந்து கழகத்தில் மெக்கானிக்காக பணி புரிந்தேன். அதன் பிறகுதான் இந்த பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபையை தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 14 ஆண்டுகளாக இந்த சபையை நடத்தி வருகிறேன். நான் பாதிரியாருக்கு படிக்கவில்லை. அனுபவ ரீதியாக மதபோதகராக பணியாற்றினேன். எனக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டான். இன்னொரு மகன் படித்து வருகிறான். எனது மனைவி வில்லிவாக்கத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியாள் இந்துவாக இருந்து மதம் மாறியவர். அவர் தனது கணவருடன் தகராறு என்றும், அதனால் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகவும், இதனால் ஜெபம் செய்யும்படியும் கூறினார். அப்போதுதான் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நானும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் நாங்கள் இருவரும் எங்கள் கதையை ஒருவருக்கொருவர் சொல்லி மன ஆறுதல் அடைந்தோம். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகி விட்டோம். அவர் விரும்பித்தான் என்னோடு உறவு வைத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுகன்யாவும் அவரது கணவரோடு சண்டை என்று சொல்லித்தான் என்னோடு பழக ஆரம்பித்தார். ஆனால் நான் அவரோடு தொடர்பு எதுவும் வைக்கவில்லை. அவருக்கு ஆறுதல் மட்டுமே சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கர்த்தர் பெயரை தவறாக சொல்லித்தான் தவறான தொடர்பு வைத்து விட்டேன். இதற்கு கர்த்தர் என்னை தண்டித்து விட்டார். அதனால்தான் நான் இப்போது போலீஸ் கையில் மாட்டி ஜெயிலுக்கு போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு செல்வராஜன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வராஜன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறைக்கு அனுப்பப்படுவார் என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-5383249085264807601?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/5383249085264807601/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=5383249085264807601' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5383249085264807601'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5383249085264807601'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_5302.html' title='வன்புணர்வு வழக்கில் மத போதகர் கைது - பரபரப்பு வாக்குமூலம்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-678830317295086035</id><published>2010-07-26T01:05:00.000-07:00</published><updated>2010-07-26T01:08:45.679-07:00</updated><title type='text'>மோடியை காப்பாற்ற அமித் ஷா பலிகடா : காங்கிரஸ்</title><content type='html'>புது தில்லி : குஜராத் முதலமைச்சர் மோடியை காப்பாற்றவே மோடியும் பாஜகவும் சேர்ந்து குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பலிகடாவாக்கி விட்டனர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமித் ஷாவும் மோடியும் சிபிஐயை காங்கிரஸ் வளைத்து வழக்கு போட வைப்பதாக கூறுவது பொறுப்பற்றதனமாகும். வழக்கு நீதிமன்றத்தில் வரும் போது நீதிமன்றம் நிச்சயம் மோடியை குற்றவாளியாக்கும். அதிலிருந்து தப்பிக்கவே அமித் ஷாவே முன்வந்து கைதானதன் மூலம் மோடியை காப்பாற்ற நினைக்கின்றனர் என்றார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அஹ்மது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறுகையில் முதலில் 2007-ல் குஜராத் காவல்துறை தலைவர் கீதா ஜோஹ்ரி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை படித்தாலே யார் குற்றவாளி என்பது தெரியும். தலைமறைவானதற்கு பதில் அதையாவது படித்திருக்கலாம்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே ராஜினாமா செய்துள்ள அமித் ஷா தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய்யானவை என்றும் மோடி அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ் திட்டம் என்றும் தாம் அதை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் கூறியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-678830317295086035?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/678830317295086035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=678830317295086035' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/678830317295086035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/678830317295086035'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_26.html' title='மோடியை காப்பாற்ற அமித் ஷா பலிகடா : காங்கிரஸ்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-5375129457636471770</id><published>2010-07-26T01:02:00.000-07:00</published><updated>2010-07-26T01:04:57.946-07:00</updated><title type='text'>9/11க்குப் பிறகு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் போரில் வீணடிக்கப்பட்டுள்ளது</title><content type='html'>திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடற்கரையில் நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையின் தலை தோண்டி எடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்தவர் கவுஸ் பாஷா. இவர் 4 மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் பலியானார். இதனால் அவரது மனைவி சீரின் பாத்திமா தனது ஒன்றரை வயது மகன் காதர் யூசுப்புடன் மன நி்ம்மதிக்காக மதுரை, கோரிப்பாளைத்தில் உள்ள தர்காவில் தங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் குழந்தை காதர் யூசுப்பை யாரோ கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி காயல்பட்டினம் மொகதூம் தெருவை சேர்ந்த அப்துல் கபூர், அவரது கள்ளக் காதலி ரமலா பீவியை கைது செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரமலா பீவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் ஆண் குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை குடித்தால் அவர் குணமடைவார் என்று அப்துல் கபூரின் கனவில் அசரீரீ கேட்டதாகவும், இதனால் இருவரும் சேர்ந்து குழந்தை காதர் யூசுப்பை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் ஏரலில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து இருவரும் காதர் யூசுப்பின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்று அவனது ரத்தத்தை குடித்ததும் தெரிய வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் சிறுவனின் உடலை தனியாகவும், தலையை தனியாகவும் இரு தூக்கு வாளிகளில் அடைத்து உடலை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள தர்கா அருகே புதைத்தனர். பின்னர் தலையை திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி கடற்கரை ஓரத்தில் புதைத்ததும் தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து தனிப்படை போலீசார் அப்துல்கபூர், ரமலா பீவியை நேற்று கல்லாமொழி கடற்கரைக்கு அழைத்து சென்று அங்கு குழந்தையின் தலை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டும்படி கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்செந்தூர் தாசில்தார் இளங்கோ, வருவாய் ஆய்வாளர் கோபால், வி.ஏ.ஓ. பாலசுப்பிரமணியன், மதுரை அரசு மருத்துவமனை பேராசிரியர் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் தலை தோண்டி எடுக்கப்பட்டது. பாலிதீன் கவரில் தலை அழுகிய நிலையில் இருந்தது. மேலும் தலை வைக்கப்பட்டிருந்த தூக்கு வாளியின் கீழ்பகுதியில் தாயத்து, மந்திரிக்கப்பட்ட தாள் வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அழுகிய நிலையில் இருந்த தலை பரிசோதிக்கப்பட்டு சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-5375129457636471770?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/5375129457636471770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=5375129457636471770' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5375129457636471770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5375129457636471770'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/911-1_26.html' title='9/11க்குப் பிறகு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் போரில் வீணடிக்கப்பட்டுள்ளது'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-6939196801993535903</id><published>2010-07-26T01:00:00.000-07:00</published><updated>2010-07-26T01:01:57.330-07:00</updated><title type='text'>9/11க்குப் பிறகு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் போரில் வீணடிக்கப்பட்டுள்ளது</title><content type='html'>வாஷிங்டன்,ஜூலை.22:அமெரிக்காவின் தனிப்பட்ட போர்களை ஒழுங்குபடுத்தும்,அமெரிக்க காங்கிரஸின் பணவீக்கத்தை சரிபடுத்துவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கயில்,9/11 தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போருக்காக 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டிருப்பதாகவும், அதாவது அமெரிக்க வரலாற்றில் அதிக செலவு செய்யப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 1.147 ட்ரில்லியன் $ செலவு, இரண்டாவது உலக போருக்கு செலவு செய்த 4.1 ட்ரில்லியன் $க்கு அடுத்த நிலையில் உள்ளது. எனினும் தீவிரவாத்திற்கு எதிரான போர் இன்னும் முடிவடையாத நிலையில், போர் தொடர தொடர இந்த மதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மதிப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கான நேரடி செலவுகளை மட்டுமே குறிக்கிறது.மற்ற போர்களுக்கு செய்த இதர செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை. அமெரிக்க பொருளாதாரத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு பல ட்ரில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளது. அதை நம்பகத்தனமான எண்ணில் வரையறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது உள்ள பொருளாதார சூழலில்தான் இந்த அதிக செலவிற்காக முரண்பாடு ஏற்பட்டுள்ளது.முன்னேறிக்கொண்டிருக்கும் நாட்டின் வரவு செலவுகளை ஊக்கப்படுத்துவதாக ஒபாமா அரசு உறுதியளித்துள்ளது. அதனால் தீவிரவாதத்திற்கெதிரான போர் உட்பட இன்னும் பல போர்களுக்கு நிதியளிப்பார் என்று தெரிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-6939196801993535903?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/6939196801993535903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=6939196801993535903' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6939196801993535903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6939196801993535903'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/911-1.html' title='9/11க்குப் பிறகு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் போரில் வீணடிக்கப்பட்டுள்ளது'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-4449592153070303010</id><published>2010-07-22T01:57:00.001-07:00</published><updated>2010-07-22T01:58:35.265-07:00</updated><title type='text'>PFI. சுதந்திர தின அணிவகுப்பிற்குத் தடை - ஆர்பாட்டங்கள் நடத்த SDPI. முடிவு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEgIJGZwJsI/AAAAAAAABuI/4bno6DVuhr4/s1600/sdpi_flag.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 155px; height: 114px;" src="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEgIJGZwJsI/AAAAAAAABuI/4bno6DVuhr4/s320/sdpi_flag.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5496652297636161218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கொச்சி:இந்தியாவின் 63-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேரளாவில் 7 இடங்களில் சுதந்திரதின அணிவகுப்பு நடத்தப்படும் என்று பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் கோட்டயம் மற்றும் பையனூர் ஆகிய இடங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள போலீசார் தடை விதித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழுவா என்ற இடத்தில் நடத்தவிருந்த அணிவகுப்பிற்கு சென்றவருடமே போலீசார் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தடைகளை பி.எப்.ஐ. சட்ட ரீதியாக சந்திக்கவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இத்தடையை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ அரசியல் கட்சி நான்கு முக்கிய இடங்களில் ஆர்பாட்டங்கள் செய்யவும் முடிவெடுத்துள்ளது. இம்மாதம் 27 முதல் 31-ம் தேதி தேதி வரை,இத்தடைகளை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக,சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வரும் என்பதாக கூறி கேரள போலீசார் தொடுத்த மனுவை நகர மாஜிஸ்திரேட் ஏற்றுக்கொண்டு அணிவகுப்பிற்கு தடைவிதித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து பி.எப்.ஐ. பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது தெரிவிக்கையில்; 'சுந்தந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதித்துள்ளதை சட்டப்படி சந்திப்போம்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களாக அமைதியான முறையில் நடந்து வரும் இந்த அணிவகுப்பிற்கு தடை விதித்துள்ளதை ஜனநாயகத்திற்கு புறம்பான செயல் என்று கூறியுள்ள அவர், இது தேசிய ஒருமைபாட்டிற்கும் எதிரானது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகாவிலும், தமிழகத்திலும் கடந்த இரு ஆண்டுகளாகவும், கேரளத்தில் 2004 லிருந்தும் பி.எப்.ஐ. சார்பில் சுதந்திர தின அணிவகுப்புகள் நடந்து வருகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-4449592153070303010?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/4449592153070303010/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=4449592153070303010' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/4449592153070303010'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/4449592153070303010'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/pfi-sdpi.html' title='PFI. சுதந்திர தின அணிவகுப்பிற்குத் தடை - ஆர்பாட்டங்கள் நடத்த SDPI. முடிவு'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEgIJGZwJsI/AAAAAAAABuI/4bno6DVuhr4/s72-c/sdpi_flag.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-6877152209838238680</id><published>2010-07-22T01:55:00.000-07:00</published><updated>2010-07-22T01:56:48.551-07:00</updated><title type='text'>துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை கொலை செய்ய திட்டமிட்ட RSS. பயங்கரவாதிகள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEgHtRYjpzI/AAAAAAAABuA/u6Y9ir0gQNQ/s1600/hamid_ansari.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 245px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEgHtRYjpzI/AAAAAAAABuA/u6Y9ir0gQNQ/s320/hamid_ansari.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5496651819547600690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதுடெல்லி:சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. பயங்கரவாதிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக புலனாய்வு செய்து ஆதாரங்களுடன் ஹெட்லைன்ஸ் டுடே என்ற செய்தி சேனல் செய்தி வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் அச்செய்தி நிருவனத்தின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத தலைவர்களின் நேரடி உத்தரவின் பேரில் நடந்த தாக்குதலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹெட்லைன்ஸ் டுடே' வெளியிட்ட ரகசிய வீடியோக் காட்சியில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை கொலை செய்ய பி.ஜே.பி தலைவர் பி.எல்.ஷர்மா திட்டமிட்டிருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் விரிவான விசாரணை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் இக்கோரிக்கையை ஆதரித்ததோடு இது இப்போதே கிள்ளியெறியப்படாவிட்டால் இவர்கள் தங்கள் செல்வாக்கின் மூலம் ஒட்டு மொத்த சமூகத்தையும் அரசியல் அமைப்பையும் அரசியல் சாசனத்தையும் சிதைத்து விடுவார்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் மும்பை கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே முதலில் இத்தொடர்புகளை கண்டுபிடித்த போது அவரின் தேசப்பற்றை கேள்விகுறியாக்கியது ஆர்.எஸ்.எஸ். என்பதையும் நினைவுபடுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் பல தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-6877152209838238680?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/6877152209838238680/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=6877152209838238680' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6877152209838238680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/6877152209838238680'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/rss.html' title='துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை கொலை செய்ய திட்டமிட்ட RSS. பயங்கரவாதிகள்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEgHtRYjpzI/AAAAAAAABuA/u6Y9ir0gQNQ/s72-c/hamid_ansari.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-2032721898007226964</id><published>2010-07-22T01:53:00.000-07:00</published><updated>2010-07-22T01:54:22.921-07:00</updated><title type='text'>இந்திய வங்கிகளில் முஸ்லிம்களுக்கு பாரபட்சமா?</title><content type='html'>இந்தியாவில்,வங்கிக் கணக்கைத் துவக்குவதிலும், வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதிலும் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக,தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2007-2008 ஆம் ஆண்டில், இது தொடர்பான புகார்களின் எண்ணிக்கை சுமார் 1500 ஆக இருந்தது. ஆனால், 2009-2010 ஆம் ஆண்டில், ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த எண்ணி்க்கை 2200 ஐக் கடந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக, தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் முஸ்லிம் மாணவர்கள் 90,000 பேர், தங்களது கல்வி உதவித் தொகைகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக, எந்த ஒரு வங்கியும் அவர்களுக்கு வங்கிக் கணக்கைத் துவக்க மறுத்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கிகளில் முஸ்லிம்கள் வைத்திருந்த கணக்குகளும் கணிசமாகக் குறைந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, முஸ்லிம்கள் வைத்திருந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, அஸ்ஸாம் மாநிலத்தில் 47 சதவீதம் குறைந்திருக்கிறது. அந்த மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் 32 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் 46 சதவீதமும், கேரளத்தில் சுமார் 7 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 17 சதவீதமும் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சில பகுதிகளை, சிவப்பு மண்டலங்கள் அல்லது வங்கிக்கணக்குத் துவக்குவது அல்லது கடன் வழங்குவதில் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய பகுதிகளாக வங்கிகள் தரம் பிரித்திருப்பதாக ஆணையம் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகள், சமூக விரோதிகள் அதிகமாக நடமாடுவதால், கடன்களை வசூலிப்பதில் ஏற்படும் சவால்கள், வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகிய காரணங்களுக்காக வங்கிகள் அத்தகைய சிவப்பு மண்டலங்களை உருவாக்கியிருப்பதாக, வங்கிகளின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது தெரியவந்திருப்பதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தரப் பிரதேசம்,பீகார்,ஆந்திரம்,கர்நாடகம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் ஆணையங்களுக்கு மட்டும் முஸ்லிம் மக்களிடமிருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்திருப்பதாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-2032721898007226964?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/2032721898007226964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=2032721898007226964' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/2032721898007226964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/2032721898007226964'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_4511.html' title='இந்திய வங்கிகளில் முஸ்லிம்களுக்கு பாரபட்சமா?'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-7923645648877871098</id><published>2010-07-22T01:51:00.000-07:00</published><updated>2010-07-22T01:53:31.733-07:00</updated><title type='text'>பிஜேபி-யுடன் கேரள கம்யூனிஸ்டு அரசு ரகசிய உடன்படிக்கை - எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு</title><content type='html'>கோழிக்கோடு:அரசியல் ஆதாயங்களுக்காக இன உணர்வுகளைத் தூண்டி, வரும் பஞ்சாயத் தேர்தல்களில் ஓட்டுக்களை பறிக்க பி.ஜே.பி.யுடன் கேரள கம்யூனிஸ்டு அரசு ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து,செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மாநில பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் மற்றும் கமிட்டி நிர்வாகி பி.அப்துல் ஷரிப் கூறுகையில்; பி.ஜே.பி.யின் முஸ்லிம் மற்றும் தலித் இனத்தவர்களின் மீதான விரோத கொள்கையை தற்போது சி.பி.ஐ.(எம்). கையில் எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் ஒரு பகுதியாகவே, பி.எப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகிய அமைப்புகளுக்கெதிராக சி.பி.ஐ.(எம்). பல அவதூறுகளை பரப்புவதாக தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யு.டி.எஃப்பின் ஆதரவாளராக எங்கள் இயக்கங்களை சித்தரிப்பது சரியான முடிவுகளை தராது என்று குறிப்பிட்ட அவர்கள், சமுதாயத்தில் தலித், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் என அனைவரின் ஆதரவும் எங்களுக்கு உள்ளதாக தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளத்தில் சிறுபான்மையினர்கள் அனைவரும் சி.பி.ஐ.(எம்) க்கு எதிராக மாறி உள்ள நிலையில், உயர் ஜாதி ஹிந்துக்களின் ஓட்டுக்களை பறிக்கவே இச்சதித் திட்டங்கள் அரங்கேருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணத்தினாலேயே,எஸ்.டி.பி.ஐ. கூட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் போலீசார் தடைவிதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எர்ணாகுளத்தில் நடந்த எஸ்.டி.பி.ஐ. கூட்டத்தில் போலீசார் அத்து மீறி நுழைந்தது மட்டும்மல்லாமல் போலீஸ் முன்னிலையிலே அச்சந்திப்பை நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதை நாங்கள் ஏற்று நடந்தாலும், மற்ற அரசியல் கட்சிகள் கூட்டத்தில் போலீசார் இப்படி கலந்து கொண்டது உண்டா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் கட்சிகள் கூட்டத்தில் போலீஸ் பங்கேற்றது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போலீசின் இந்த அராஜகங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கருத்துக் கூறிய மாநிலத் தலைவர் முஹம்மது ஷரீப், போலீசார்களை பயன்படுத்தி தங்கள் கட்சியின் உறுப்பினர்களை அரசு சித்திரவதைக்குள்ளாக்குவதாக தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து கடுமையாக அரசை எச்சரித்த அவர்,மக்கள் நீதிமன்றத்தில் விரைவில் வழக்குகள் தொடரப்படும் என்பதாகவும் தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-7923645648877871098?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/7923645648877871098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=7923645648877871098' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7923645648877871098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7923645648877871098'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_22.html' title='பிஜேபி-யுடன் கேரள கம்யூனிஸ்டு அரசு ரகசிய உடன்படிக்கை - எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-949816240035802217</id><published>2010-07-21T05:13:00.001-07:00</published><updated>2010-07-21T05:16:27.692-07:00</updated><title type='text'>விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் மரணம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEbk_VwmYnI/AAAAAAAABtw/21WxXEXVNfw/s1600/21-david-warren200.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEbk_VwmYnI/AAAAAAAABtw/21WxXEXVNfw/s320/21-david-warren200.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5496332172076147314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிட்னி: விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க உதவும் பிளாக் பாக்ஸ் எனப்படும் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்த டேவிட் வாரன் (85) காலமானார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவரது தந்தை 1953ம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதையடுத்து, விமான விபத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் வகையில் கருப்புப் பெட்டியை வாரன் தயாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் விமானிகள் மற்றும் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு இடையே நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரைத் தான் வாரன் உருவாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அதில் விமானம் பறக்கும்போது முக்கிய கருவிகளின் செயல்பாட்டையும் பதிவு செய்யும் பிளைட் டேட்டா ரெக்கார்டரும் சேர்க்கப்பட்டு முழுமையான பிளாக் பாக்ஸ் உருவாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், விமானம் எப்படிப்பட்ட விபத்தில் சிக்கினாலும், கடலில் விழுந்தாலும் கூட இந்தப் பெட்டி சேதமடையாத வகையில் அதன் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதை கண்டுபிடிக்க உதவும் டிரான்ஸ்மிட்டர்களும் இணைக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;1952ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள விமானவியல் ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்புத்துறை விஞ்ஞானியாக வாரன் பணியில் சேர்ந்தார். அங்கு தான் இந்த கருப்புப் பெட்டியை அவர் உருவாக்கினார். &lt;br /&gt;வாரனுக்கு ருத் என்ற மனைவியும் 4 மகன்களும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் 1953ம் ஆண்டிலேயே கருப்புப் பெட்டியை உருவாக்கிவிட்டாலும் விமானங்களில் அதன் பயன்பாடு 1957ல் தான் முதல் முதலாக நடைமுறைக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1960ல் விமானங்களில் பிளாக் பாக்ஸை கட்டாயப்படு்த்திய முதல் நாடு ஆஸ்திரேலியா தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-949816240035802217?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/949816240035802217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=949816240035802217' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/949816240035802217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/949816240035802217'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_2962.html' title='விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் மரணம்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEbk_VwmYnI/AAAAAAAABtw/21WxXEXVNfw/s72-c/21-david-warren200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-5552637155287057216</id><published>2010-07-21T05:09:00.000-07:00</published><updated>2010-07-21T05:11:36.784-07:00</updated><title type='text'>நேட்டோவின் கல்லறைகளாக மாறும் ஆஃப்கன்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEbju9myRfI/AAAAAAAABto/4EyzA5WNXAk/s1600/us-coffins-300x210.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 210px;" src="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEbju9myRfI/AAAAAAAABto/4EyzA5WNXAk/s320/us-coffins-300x210.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5496330791202997746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆஃப்கனில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் தளபதிகள் மீதான தாக்குதல்,வியட்நாம் மீதான அமெரிக்காவின் பழியை ஆஃப்கனின் சாபம் தீர்ப்பதைப் போல உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய போர் வியட்நாமையும் தாண்டிவிட்டது. ஆஃப்கனின் சாபம் இதற்கு முன்னர் டேவிட் மெக்கியர்னன், மெக்கிறிஸ்டலை விழுங்கியது போல இப்போது இருக்கும் தளபதி டேவிட் பெட்ரேயசையும் விழுங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபர் 2009.ல்,முன்னால் கனடிய மூத்த பாதுகாப்பு அதிகாரி ரிக் ஹில்லர் கூறியது போல்,"நேட்டோ அழுகிக் கொண்டிருக்கும் பிரேதத்தின் நிலையை அடைந்துவிட்டதை ஆஃப்கன் வெளிப்படுத்தியிருக்கிறது."&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நேட்டோவில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்,ரஷ்யா மற்றும் பிரிட்டன் 19-ஆம் நூற்றாண்டுகளில் பெற்ற பாடத்தைப் பார்த்து, மேற்கத்திய நாடுகள் கற்றுக் கொள்ள தவறிவிட்டது என்று ஆஃப்கனில் ஆறாத துயர் பெற்ற ரஷ்ய தளபதி நகைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்சாய் தனது நட்பு நாட்டின் தாக்குதலைப் பார்த்து புலம்புகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக முன்னால் தளபதி மெக்கிறிஸ்டல் அமைதியையும் பாதுகாப்பையும் வாக்களித்து,முஸ்லிம் மக்களின் துன்பத்தையும் ரத்தத்தையும் கொண்டு இலாபம் தேடிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் நாடுகளான ஜோர்டான், துருக்கி உள்பட 42 நாடுகளின் கூட்டணி, 140,000 சக்தி வாய்ந்த சர்வதேச படைகள், நேட்டோவின் படையில் புதிதாக சேர்க்கப்படும் வீரர்கள் இவ்வளவும் சேர்ந்தும் தலிபான்களின் எதிர் தாக்குதலால் ஆஃப்கன் மீதான வெற்றியை முடியாத காரியமாக்கிவிட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-5552637155287057216?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/5552637155287057216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=5552637155287057216' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5552637155287057216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5552637155287057216'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_2840.html' title='நேட்டோவின் கல்லறைகளாக மாறும் ஆஃப்கன்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEbju9myRfI/AAAAAAAABto/4EyzA5WNXAk/s72-c/us-coffins-300x210.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-8481695232371048127</id><published>2010-07-21T05:06:00.000-07:00</published><updated>2010-07-21T05:09:34.110-07:00</updated><title type='text'>ஈரானுக்கு எதிராக மேற்குலக நாடுகளின் நடவடிக்கைகள் அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்கும்- பிடல் காஸ்ட்ரோ</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEbjWm4ci3I/AAAAAAAABtg/p4-pibNjtQY/s1600/225px-Fidel_Castro5_cropped.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 132px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEbjWm4ci3I/AAAAAAAABtg/p4-pibNjtQY/s200/225px-Fidel_Castro5_cropped.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5496330372786195314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஹவானா:நான்கு வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக தொலைக்காட்சியில் தோன்றி பேட்டியளித்துள்ள கியூபா முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ ஈரானுக்கெதிரான நடவடிக்கைகள் அணு ஆயுதப் போரை உருவாக்குமென எச்சரித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எச்சரிக்கையுடன் கூடிய தோற்றத்துடன் காணப்பட்ட 83 வயதான காஸ்ட்ரோ சர்வதேச விவகாரம் தொடர்பில் நீண்டநேரம் உரையாடியபோதும் சில நேரங்களில் அவரது குரல் பலவீனமடைந்தும் கரகரப்பாகவும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2006 முதல் குடல் நோயால் பாதிப்படைந்த பின்னர் கடந்த வார இறுதியில் முதல் தடவையாக பொதுமக்கள் மத்தியில் தோன்றிய காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெற்ற காஸ்ட்ரோ 2004 இல் சகோதரர் ரவூல் காஸ்ட்ரோவிடம் அதிகாரத்தைக் கையளித்த பின்னர் மிகவும் அரிதாகவே கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், 4 வருடங்களுக்குப் பின்னர் கியூபா அரசு தொலைக்காட்சிக்கு நீண்டநேரப் போட்டியொன்றை வழங்கிய காஸ்ட்ரோ இதில் ஈரானுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;'அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடான இஸ்ரேலும் ஈரானுக்கெதிரான சர்வதேசத் தடைகளைத் தொடர்ந்து அமுல்படுத்தி வந்தால் அது அணு ஆயுதப் போரொன்றை உருவாக்கும். போர் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து வருவதாகவே நான் கருதுகிறேன். அவர்கள் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்' என காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன்,ஈரானிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ பரவிவரும் அணு ஆயுத அச்சுறுத்தலைக் குறைப்பதற்குச் சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக மத்திய கிழக்கிலுள்ள எண்ணெய் வளப் பிராந்தியங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்து வருவதாகவும் காஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் தொடர்ந்து இருக்கும் காஸ்ட்ரோ அண்மைக்காலமாக அரச் பத்திரிகைகளின் ஆசிரிய தலையங்கங்கள் வாயிலாக தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-8481695232371048127?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/8481695232371048127/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=8481695232371048127' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/8481695232371048127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/8481695232371048127'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_2860.html' title='ஈரானுக்கு எதிராக மேற்குலக நாடுகளின் நடவடிக்கைகள் அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்கும்- பிடல் காஸ்ட்ரோ'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEbjWm4ci3I/AAAAAAAABtg/p4-pibNjtQY/s72-c/225px-Fidel_Castro5_cropped.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-567967848479816024</id><published>2010-07-21T05:04:00.000-07:00</published><updated>2010-07-21T05:05:57.061-07:00</updated><title type='text'>சர்வதேச பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் பாஸ்போர்ட்டுக்கான தேவை சரிந்தது</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEbii5N9OfI/AAAAAAAABtY/PYB9vONJL7U/s1600/150px-Indian_passport_Cover.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 191px;" src="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEbii5N9OfI/AAAAAAAABtY/PYB9vONJL7U/s200/150px-Indian_passport_Cover.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5496329484355058162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் பாதிப்பால் 2009ல் பாஸ்போர்ட் பெற்றவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2008 வரை பெறப்பட்ட பாஸ்போர்ட் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் பாஸ்போர்ட் பெற்றவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு காரணமாக அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டு நீடித்த பொருளாதார நெருக்கடியின் பாதிப்பே என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்புகள் இந்தியாவில் கடந்த ஆண்டின் முதல் பாதி வரை மறைமுகமாக பாதித்து வந்ததால்,வெளிநாடு போக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்கள் குறைந்ததும் மற்றொரு காரணம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-567967848479816024?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/567967848479816024/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=567967848479816024' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/567967848479816024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/567967848479816024'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_21.html' title='சர்வதேச பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் பாஸ்போர்ட்டுக்கான தேவை சரிந்தது'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEbii5N9OfI/AAAAAAAABtY/PYB9vONJL7U/s72-c/150px-Indian_passport_Cover.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-2591076816077024808</id><published>2010-07-21T05:03:00.000-07:00</published><updated>2010-07-21T05:04:29.544-07:00</updated><title type='text'>துருக்கியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையதளங்களுக்கு தடை</title><content type='html'>இஸ்தான்புல்:துருக்கி நாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையதளங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;துருக்கி நாட்டின் மொத்த மக்கள் தொகை 7 கோடி ஆகும். அவர்களில் 3 கோடிப் பேர் இணையதளங்களை பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபாச இணையதளங்கள் அதிகமாக இருப்பதால்,அப்படிப்பட்ட இணையதளங்களுக்கு முஸ்லிம் நாடான துருக்கி தடை விதித்து உள்ளது. இது தவிர இணையதள தணிக்கை முறையையும் அது கடைப்பிடித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இணையதள தணிக்கை முறைக்கு இணையதளங்களை பயன்படுத்துபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் தணிக்கை முறையை எதிர்த்து இஸ்தான்புல் நகரில் பேரணி நடத்தினார்கள்.அவர்கள் இணையதளப்பக்கங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளையும் அகற்ற வேண்டும் என்று கோரினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையதள தடைக்குக் காரணமான போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக பேரணியில் குரல் எழுப்பப்பட்டது.கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தில் பிலிகி பல்கலைக்கழகமும் கலந்து கொண்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-2591076816077024808?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/2591076816077024808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=2591076816077024808' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/2591076816077024808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/2591076816077024808'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/5_21.html' title='துருக்கியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையதளங்களுக்கு தடை'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1896846543742786512</id><published>2010-07-18T23:57:00.001-07:00</published><updated>2010-07-18T23:59:02.638-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாஜ்மகால்'/><title type='text'>ஆசிய சுற்றுலா மையங்களில் தாஜ்மகாலுக்கு முதலிடம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP3hgtUhWI/AAAAAAAABtQ/bnVUv3jXXhY/s1600/AGR%2520Agra%2520-%2520Taj%2520Mahal%2520panorama%2520with%2520watercourse%2520and%2520indian%2520visitors%2520after%2520sunrise%25203008x2000.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP3hgtUhWI/AAAAAAAABtQ/bnVUv3jXXhY/s320/AGR%2520Agra%2520-%2520Taj%2520Mahal%2520panorama%2520with%2520watercourse%2520and%2520indian%2520visitors%2520after%2520sunrise%25203008x2000.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5495508125409903970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்கு, ஆசியாவின் சிறந்த சுற்றுலா மையங்களில் முதலிடம் கிடைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி அருகே ஆக்ராவில் உள்ளது தாஜ்மகால். காதல் மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் கட்டி அழகு பார்த்த அந்த பளிங்கு கட்டிடம், உலகம் முழுவதும் புகழ்பெற்றது. உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், சர்வதேச பொழுதுபோக்கு பூங்கா மற்றும் மையங்கள் என்ற பெயரில் ஆசியாவின் சிறந்த மையங்களில் அதிக வரவேற்பை பெற்றது எது என ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் மையங்களுக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ள ஆசிய சிறந்த மையங்கள் கண்காட்சி 2010 விருது அளிக்கப்பட உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான ஆய்வில் 94,099 பேர் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். வெப்சைட் மற்றும் முக்கிய இடங்களில் அஞ்சல் பெட்டி வைத்து கருத்துகள் சேகரிக்கப்பட்டன. அதன் முடிவுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி,ஆசியாவின் மிகச் சிறந்த சுற்றுலா மையம் என்ற பெருமையை தாஜ்மகால் பெற்றது.அடுத்த இடங்களை முறையே சிங்கப்பூரின் ரிசார்ட் வேர்ல்ட் சென்டோசா,மலேசியாவின் சன்வே லாகூன்,சிங்கப்பூரின் சென்டோசா 4டி மேஜிக்ஸ்,மலேசியாவின் சன்வே வாட்டர் பார்க், சிங்கப்பூரின் வனவிலங்கு பூங்கா, ஜப்பானின் யுனிவர்சல் ஸ்டூடியோ ஆகியவை பிடித்தன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1896846543742786512?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1896846543742786512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1896846543742786512' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1896846543742786512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1896846543742786512'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_135.html' title='ஆசிய சுற்றுலா மையங்களில் தாஜ்மகாலுக்கு முதலிடம்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP3hgtUhWI/AAAAAAAABtQ/bnVUv3jXXhY/s72-c/AGR%2520Agra%2520-%2520Taj%2520Mahal%2520panorama%2520with%2520watercourse%2520and%2520indian%2520visitors%2520after%2520sunrise%25203008x2000.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-218312308716008176</id><published>2010-07-18T23:55:00.000-07:00</published><updated>2010-07-18T23:56:53.266-07:00</updated><title type='text'>'மதானிக்கு மீண்டும் நீதியை மறுக்காதீர்கள்'- மனித உரிமை ஆர்வலர்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP3IAM5VmI/AAAAAAAABtI/fw59PNvi2AA/s1600/madani-background-313.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 313px; height: 234px;" src="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP3IAM5VmI/AAAAAAAABtI/fw59PNvi2AA/s320/madani-background-313.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5495507687187240546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கொச்சி:'மீண்டும் ஒருமுறை மதானிக்கு நீதியை மறுக்காதீர்கள்' என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த மனித உரிமை ஆர்வலரான நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணா அய்யரும் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் வெளிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'ஏற்கனவே விசாரணை காலத்திற்காகவே மதானி சிறையில் 10 வருடத்திற்கு மேல் கழித்த நிலையில், அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். இச்சூழலில், தற்போது அவரை மீண்டும் கைது செய்துள்ளதின் மூலம் ஜனநாயகம், போலீஸ் மற்றும் உளவுத்துறைகளின் மேல் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கேடு விளைவிப்பது மட்டுமல்லாது கோபத்தையும் ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒட்டுமொத்தமாக ஜனநாயகம் அழிவதற்கோ அல்லது பின்பற்றாமல் போவதற்கோ காரணமாக அமையலாம். ஊனமுற்ற ஒரு தலைவரை எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைப்பது நியாயமல்ல என்று கூறியுள்ள ஆர்வலர்கள், இது போன்ற நடவடிக்கைகள் தான் தீவிரவாதத்தை உருவாக்கும் என்றும் கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே,அனைத்து சமூக ஆர்வலர்களும்,தொண்டு இயக்கங்களும் மதானி விடுவிக்கப்படுவதற்காக பாடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்குழுவில்,நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணா அய்யர், நீதிபதி பி.கே.சம்சுதீன்,டாக்டர் பலராமன், பி.ஆர்.பி. பாஸ்கர், டாக்டர் நீலலோஹித தாசன் நாடார், பேராசிரியர் கே.எம். பகவுட்டீன், க்ரோ வாசு, ஒ.அப்துல் ரெஹ்மான், சி.ஆர். நீலகண்டன்,சிவிக் சந்திரன், வக்கீல் பி.எ.பெரன், ஜ.தேவிகா, லஹா கோபாலன், கே.கே.கோசு மற்றும் வயலார் கோப்குமார் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் குண்டுவெடிப்பில்,31-வது குற்றவாளியாக மதானி கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வரமுடியாத வாரன்ட்டில் மதானி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன் ஜாமீன் மனு கீழ் நீதி மன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மதானி ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-218312308716008176?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/218312308716008176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=218312308716008176' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/218312308716008176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/218312308716008176'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_3699.html' title='&apos;மதானிக்கு மீண்டும் நீதியை மறுக்காதீர்கள்&apos;- மனித உரிமை ஆர்வலர்கள்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP3IAM5VmI/AAAAAAAABtI/fw59PNvi2AA/s72-c/madani-background-313.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-4383027086712240699</id><published>2010-07-18T23:54:00.000-07:00</published><updated>2010-07-18T23:55:17.787-07:00</updated><title type='text'>‘ஹெட்லைன்ஸ் டுடே’ அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பாப்புலர் ஃபிரண்ட் கடும் கண்டனம். ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை விசாரிக்கவும் கோரிக்கை</title><content type='html'>பெங்களூர்:கடந்த சில தினங்களுக்கு முன், டெல்லியில் ஹெட்லைன்ஸ் டூடே தொலைகாட்சியின் அலுவலகத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் தாக்கினர். இந்த பயங்கரவாத செயலுக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வெறித்தனமான செயல்களின் மூலம்,ஆர்.எஸ்.எஸ். ஜனநாயகத்தையோ அல்லது அரசியல் சாசனத்தையோ மதிக்காததை உறுதி செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயத்தில், சங்க்பரிவார தீவிரவாத நடவடிக்கைகளை தைரியமாக ஒளிபரப்பிய ‘Headlines Today’ தொலைக்காட்சிக்கு நன்றி பாராட்டுவதாகவும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சங்க்பரிவார குடும்பங்கள் பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிந்தும், மீடியாக்கள் மற்றும் பாதுகாப்பு பாசறைகள் இதை புறக்கணிப்பதாகவும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தித்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் குண்டுவெடிப்பு, மலேகோன் குண்டுவெடிப்புகள், கான்பூரில் பஜ்ரங்க்தள் நிர்வாகி வீட்டில் குண்டுவெடிப்பு, தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவெடிப்பு, கோவா குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு,அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு என பல குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ பங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிந்தும், அவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்புகள் கண்கானிப்பில் இருந்திருந்தால், இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ராமச்சந்திர கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகிய ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் இத்தேச துரோக சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;‘Headlines Today’ ஒளிபரப்பிய வீடியோவில், இந்திய துணை ஜனாதிபதியை கொள்ள சதி செய்தது, அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்ஜித் குற்றவாளிகளை நம்பிக்கைக்குரிய வழிகாட்டி என்று ஆர்.எஸ்.எஸ். கூறியது, முஸ்லிம்களைக் கொள்ள பி.ஜே.பி. தலைவர்கள் சதித் திட்டம் தீட்டியது, ஆர்.எஸ்.எஸ். தலைமை நிர்வாகி இந்த்ரேஷ் குமார் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டது ஆகியவற்றை தெளிவாக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவங்கள் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்புகளில் ஒளிந்திருக்கும் மறைமுக கொள்கைகளையும், குறிக்கோள்களையும் தெளிவாக காட்டுவதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதம் இந்திய பாதுகாப்பிற்கு பெரும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் அமைத்துள்ளதாக கூறியுள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, இதை இரும்புக் கரம் கொண்டு மத்திய அரசு அடக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத நடவடிக்கைகளை அரசியல் அளவில் விசாரிப்பதற்காக அக்கறை காட்டாதவும் மற்றொரு இழுக்காக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பெரிய ஆதாரங்கள் வெளிவந்த நிலையிலும்,காவி பயங்கரவாதத்தை ஒடுக்க எந்த வித நடவடிக்கையினையும் மத்திய அரசு எடுக்கைவில்லை என்பதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1993 க்குப் பிறகு நடந்த அனைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களையும் மத்திய அரசு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கோரியுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-4383027086712240699?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/4383027086712240699/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=4383027086712240699' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/4383027086712240699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/4383027086712240699'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_3481.html' title='‘ஹெட்லைன்ஸ் டுடே’ அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பாப்புலர் ஃபிரண்ட் கடும் கண்டனம். ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை விசாரிக்கவும் கோரிக்கை'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-3405691416381723660</id><published>2010-07-18T23:49:00.000-07:00</published><updated>2010-07-18T23:54:08.015-07:00</updated><title type='text'>'இடஒதுக்கீடு என்பது முஸ்லிம்களின் ஜனநாயக உரிமை' - டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP2Nxs4MAI/AAAAAAAABtA/w8sxsZ4DuYU/s1600/Delhi-High-Court.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 248px; height: 178px;" src="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP2Nxs4MAI/AAAAAAAABtA/w8sxsZ4DuYU/s320/Delhi-High-Court.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5495506686862438402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டெல்லி:'முஸ்லிம்களை கவுரவப்படுத்தும் வகையில் சிறப்பாக அவர்களுக்கு எதுவும் செய்துவிடவில்லை மாறாக சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதும், முஸ்லிம்களின் இடஒதுக்கீடும் அவர்களின் ஜனநாயக உரிமை' என்பதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா தொடர்ந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசு அளித்த அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;'முஸ்லிம் சமுதாயம் ஒரு மோசமான இருலுலகில் வாழ்வதை சச்சார் கமிட்டி தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இடஒதுக்கீடு போன்ற நடைவடிக்கைகளின் மூலம்தான் முஸ்லிம் சமுதாயம் முன்னேற்றம் அடையும்.இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில்,அச்சமுதாயம் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் முன்னேற்றம் அவசியம் என்று கூறியுள்ள மத்திய அரசு,இதன்படி இடஒதுக்கீடு மத்தியில் ஆளும் அரசின் கடமை என்பதாக குறிப்பிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் சமுதாயம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இது முஸ்லிம்களின் உரிமையே தவிர அவர்களை அரசு கவுரவிக்கவில்லை என்பததாகவும் கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இடஒதுக்கீடு தற்போது நிலவும் சூழலில் நிறைவேற்றப்படவில்லை என்றால், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் முஸ்லிம்களின் நிலைமைகளுக்கும் இன்று நிலவும் இடைவெளியை என்றைக்கும் பூர்த்தி செய்ய இயலாது என்றும் கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இடஒதுக்கீடு அல்லாமல் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சுமார் 90 நகரங்களில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிக்கூட இல்லாத நகரங்களில் Multi-Sectoral development Program என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் 14 பக்கங்களைக் கொண்ட அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்ஸின் 83 அமைப்புகளில் ஒன்றான ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு புறம்பானது என்றும் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் இச்சிறப்பு அளிக்கப்படுவது அரசியல் சட்டங்களுக்கு எதிரானது என்று கூறி மனு ஒன்றை தாக்கல் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ந்துதான் மத்திய அரசு இப்பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.&lt;br /&gt;Siasat&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-3405691416381723660?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/3405691416381723660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=3405691416381723660' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/3405691416381723660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/3405691416381723660'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_365.html' title='&apos;இடஒதுக்கீடு என்பது முஸ்லிம்களின் ஜனநாயக உரிமை&apos; - டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP2Nxs4MAI/AAAAAAAABtA/w8sxsZ4DuYU/s72-c/Delhi-High-Court.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-3274036690126475996</id><published>2010-07-18T23:44:00.000-07:00</published><updated>2010-07-18T23:49:30.289-07:00</updated><title type='text'>நியூயார்க் நகர பள்ளிகளில் பெருநாள் விடுமுறையை சேர்க்க முஸ்லிம்கள் முயற்சி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP0_TgqfaI/AAAAAAAABs4/NOjTxK2eIxs/s1600/alg_schoolclothes.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 140px;" src="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP0_TgqfaI/AAAAAAAABs4/NOjTxK2eIxs/s200/alg_schoolclothes.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5495505338728349090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நியூயார்க் நகர முஸ்லிம் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் நகர அமைப்புகள் தங்களின் மார்க்கம் சார்ந்த விடுமுறைகளை நியூயார்க் நகர பள்ளிகளின் பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக சட்ட இயக்குநர்களிடம் தங்களின் திட்டத்தை சேர்க்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி விடுமுறை நாட்கள் பட்டியலில் ஈத்அல் ஃபித்ர் மற்றும் ஈத்அல் அல்ஹாவை சேர்ப்பதால் 9/11 தாக்குதலுக்கு பிறகு நிலவும் முஸ்லிம் விரோத அபிப்பிராயத்தையும், அவநம்பிக்கையையும் குறைக்க உதவும் என்று கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நியூயார்க் நகர பள்ளிகளில் 100,000 அல்லது 12 சதவீததிற்கும் மேலான முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில்வாதாக அவர்கள் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து நூற்றுக்கணக்கானோர் நியூயார்க் சிட்டி ஹாலிற்கு வெளியில் திரண்டு மேயர் ப்லூம் பெர்க்கிற்கு இந்த விஷயத்தை வற்புறுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விடுமுறைகள் வார இறுதியிலோ அல்லது மற்ற விடுமுறை நாட்களில் வருவதால் கூடுதலாக 5 நாட்கள் மட்டுமே விடுமுறை விட வேண்டி இருக்கும் என்று கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மேயர் ப்லூம்பெர்க் மாணவர்களுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்ககூடாது என்று இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி பாலைவனத் தூது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-3274036690126475996?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/3274036690126475996/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=3274036690126475996' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/3274036690126475996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/3274036690126475996'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_1771.html' title='நியூயார்க் நகர பள்ளிகளில் பெருநாள் விடுமுறையை சேர்க்க முஸ்லிம்கள் முயற்சி'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP0_TgqfaI/AAAAAAAABs4/NOjTxK2eIxs/s72-c/alg_schoolclothes.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-110730875778745329</id><published>2010-07-18T23:11:00.000-07:00</published><updated>2010-07-18T23:44:17.763-07:00</updated><title type='text'>மெளலானா மெளதூதியின் புத்தகங்களுக்கு தடை விதிக்க கர்நாடக அரசு திட்டம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP0DjpcCYI/AAAAAAAABsw/PeZ4JyKqtC0/s1600/maududi.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 177px;" src="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP0DjpcCYI/AAAAAAAABsw/PeZ4JyKqtC0/s200/maududi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5495504312267966850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெங்களுர்:ஜமாத்தே இஸ்லாமியின் நிறுவனரும் இஸ்லாமிய அறிஞருமான மெளலானா மெளதூதி அவர்கள் எழுதிய புத்தகங்களை தடை செய்வதற்கு கர்நாடாக அரசு திட்டமிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் எழுதிய புத்தகங்கள் தீவிரவாதத்தை போதிப்பதாகவும் ஆதலால் இப்புத்தகங்களை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கர்நாடாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து ஜமாத்தே இஸ்லாமியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்; மெளலானா மெளதூதியின் புத்தகம் பல நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு முன் இதுபோன்று எந்த நாடும் கருத்து தெரிவித்ததில்லை என்றும் இத்தகைய செயல்பாடு கர்நாடக பாசிச அரசின் முஸ்லிம் விரோத போக்கை காட்டுவதாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-110730875778745329?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/110730875778745329/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=110730875778745329' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/110730875778745329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/110730875778745329'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_5723.html' title='மெளலானா மெளதூதியின் புத்தகங்களுக்கு தடை விதிக்க கர்நாடக அரசு திட்டம்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEP0DjpcCYI/AAAAAAAABsw/PeZ4JyKqtC0/s72-c/maududi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1614757384182887119</id><published>2010-07-18T23:09:00.002-07:00</published><updated>2010-07-18T23:11:38.405-07:00</updated><title type='text'>மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-50 பேர் பலி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEPscykGxFI/AAAAAAAABso/XKnmOVlLwHw/s1600/19-train-accident-200.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEPscykGxFI/AAAAAAAABso/XKnmOVlLwHw/s200/19-train-accident-200.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5495495949675840594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் இரண்டு ரயிலக்ள் இன்று அதிகாலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சைந்தியா என்ற ரயில் நிலையத்தில் இந்த பயங்கர விபத்து நேர்ந்தது. இன்று அதிகாலை 1.54 மணியளவில் ரயில் நிலையத்தின் 4வது பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக பாகல்பூர்-ராஞ்சி வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த நியூ கூச்பிகார்-சியால்தா உத்தரபங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக மோதியது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கோர விபத்தில் 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிர்ப்பலி அதிகரிக்கும் எனத் தெரிகிறது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்றது.&lt;br /&gt;&lt;br /&gt;காயமடைந்தவர்கள் பிர்பும் நகரில் உள்ள சூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவ இடத்திற்கு ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி விரைந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்து குறித்து தகவல் அறிய கட்டுப்பாட்டு அறைகளை கிழக்கு ரயில்வே அமைத்துள்ளது. அதன் விவரம் சியால்தா (033-23503535, 033-23503537), மால்டா (06436-222061), பாகல்பூர் (06412-4222433), ஜமல்பூர் (063444-3101)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1614757384182887119?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1614757384182887119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1614757384182887119' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1614757384182887119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1614757384182887119'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/2-50.html' title='மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-50 பேர் பலி'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEPscykGxFI/AAAAAAAABso/XKnmOVlLwHw/s72-c/19-train-accident-200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-5982291737816840133</id><published>2010-07-18T23:09:00.001-07:00</published><updated>2010-07-18T23:09:37.681-07:00</updated><title type='text'>சாலையில் சிதறி கிடந்த மனித உறுப்புகள்: விபத்தா? என்று போலீசார் விசாரணை</title><content type='html'>நெல்லை: பாளையங்கோட்டை- திருவனந்தபுரம் சாலையில் துண்டு துண்டாக சிதறி கிடந்த மனித உடல் உறுப்புகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;பாளையங்கோட்டை- திருவனந்தபுரம் சாலையில் நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவரது உடல் துண்டு துண்டாக சிதறிக் கிடந்தது. உடலில் ஆடை எதுவும் இல்லாத நிலையில் கை, கால்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையி்ல் சென்ற வாகனங்கள் அதன் மேல் ஏறி சென்றதால் பல உறுப்புகள் உருகுலைந்தன. இச் சம்பவத்தை விபத்து என்று உறுதி செய்ய முடியாத போக்குவர்தது புலனாய்வு போலீசார் வழக்கை பெருமாள்புரம் போலீசில் ஒப்படைத்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;பெருமாள்புரம் போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத அந்த நபர் குறித்த விபரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-5982291737816840133?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/5982291737816840133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=5982291737816840133' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5982291737816840133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/5982291737816840133'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_1846.html' title='சாலையில் சிதறி கிடந்த மனித உறுப்புகள்: விபத்தா? என்று போலீசார் விசாரணை'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-1048849844919310422</id><published>2010-07-18T23:06:00.000-07:00</published><updated>2010-07-18T23:08:05.717-07:00</updated><title type='text'>அர்த்தப்பூர்வமாக பேசினால் இந்தியாவுக்குச் செல்லத் தயார்-குரேஷி பேச்சு</title><content type='html'>இஸ்லாமாபாத்: இந்திய அர்த்தப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான, தீர்வு காணக் கூடிய வகையில் பேச முன்வந்தால் மட்டுமே நான் டெல்லி செல்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவை சுற்றிப் பார்க்க நான் போக விரும்பவில்லை. அர்த்தப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான முறையில் அவர்கள் பேசத் தயாராக இருக்க வேண்டும். சரியான சூழல் நிலவினால் மட்டுமே நான் டெல்லி செல்வேன். இல்லாவிட்டால் போக மாட்டேன் என்றார் குரேஷி.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு டெல்லியிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படியே அவர் பேசியதாகவும், தான் கூறவில்லை என்றும் குரேஷி கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-1048849844919310422?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/1048849844919310422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=1048849844919310422' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1048849844919310422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/1048849844919310422'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_18.html' title='அர்த்தப்பூர்வமாக பேசினால் இந்தியாவுக்குச் செல்லத் தயார்-குரேஷி பேச்சு'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-7901511241221000531</id><published>2010-07-18T05:27:00.000-07:00</published><updated>2010-07-18T05:28:30.873-07:00</updated><title type='text'>கூடுதல் கட்டணம் வசூலித்த 8 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை</title><content type='html'>சென்னை : அரசு அமைத்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை வசூலித்த 8 மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று தமிழக அரசுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிகளுக்கான கட்டண விகிதத்தை நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்தது. ஆனால் இதை பெரும்பாலான பள்ளிகள் ஏற்கவில்லை. மாறாக, கூடுதலான கட்டணத்தையே தொடர்ந்து வசூலித்து வருகின்றனர். இதுதொடர்பாக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டிக்குப் புகார்கள் வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இது உண்மைதானா என்பதை அறிந்து அறிக்கை தரும்படி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி கடிதம் அனுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து 4 மாவட்டங்களில் 8 மெட்ரிகுலேசன் பள்ளிகளில் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக முதன்மை கல்வி அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தொடர்ந்து அந்த பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் தேவராஜனுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-7901511241221000531?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/7901511241221000531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=7901511241221000531' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7901511241221000531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/7901511241221000531'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/8_18.html' title='கூடுதல் கட்டணம் வசூலித்த 8 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-921368546346426563</id><published>2010-07-18T05:25:00.001-07:00</published><updated>2010-07-18T05:26:33.033-07:00</updated><title type='text'>PFI-ன் சுதந்திர தின பேரணியைத் தடுப்போம்- பி.ஜே.பி. கொக்கரிப்பு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TELy1742HCI/AAAAAAAABsg/qxmmj0eeHi8/s1600/16+prd+5.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 124px;" src="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TELy1742HCI/AAAAAAAABsg/qxmmj0eeHi8/s200/16+prd+5.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5495221503768534050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருவனந்தபுரம்:'வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக!' என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-15 அன்று சுதந்திர தின அணிவகுப்புகளை நடத்தி வருகின்றது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அதனடிப்படையில் இந்த ஆண்டு கேரளாவில் சுதந்திர தினத்தன்று 7 இடங்களில் பேரணி நடத்த பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பேரணிகளை கேரள அரசு தடை செய்யாவிட்டால் தாங்கள் அதனை நடத்த விடாமல் செய்வோம் என பி.ஜே.பி-யின் கேரளத் தலைவர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்புலர் ஃபிரண்டைச் சார்ந்தவர்களை நாட்டுப்பற்றுள்ள குடிமகன்கள் என கிண்டலாக அவர் சுட்டிக் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் சில இடங்களில் தடை செய்து விட்டு மற்ற இடங்களில் சுதந்திரமாக நடத்துவதற்கு கேரள அரசு அனுமதித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.எர்ணாகுளத்தில் இந்தப் பேரணியை நடத்தக்கூடாது என எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-921368546346426563?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/921368546346426563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=921368546346426563' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/921368546346426563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/921368546346426563'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/pfi_18.html' title='PFI-ன் சுதந்திர தின பேரணியைத் தடுப்போம்- பி.ஜே.பி. கொக்கரிப்பு'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TELy1742HCI/AAAAAAAABsg/qxmmj0eeHi8/s72-c/16+prd+5.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-605889074872141974</id><published>2010-07-18T05:23:00.000-07:00</published><updated>2010-07-18T05:25:04.221-07:00</updated><title type='text'>ஈரானின் அணுசக்தி ரகசியங்களை வெளியிட 5 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்- கடத்தப்பட்ட ஈரான் விஞ்ஞானி புகார்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TELyhZwo7jI/AAAAAAAABsY/K4zZGpXKv7Y/s1600/shaharam+amiri.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 127px;" src="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TELyhZwo7jI/AAAAAAAABsY/K4zZGpXKv7Y/s200/shaharam+amiri.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5495221151009926706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டெஹ்ரான்:ஈரான் நாட்டை சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி ஷாரம் அமிரி(32). கடந்த ஆண்டு மே மாதம் இவர் சவுதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு புனித யாத்திரை சென்று இருந்தார். அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்தார். அப்போது மதீனாவில் இருந்து தன்னை அமெரிக்காவின் 'சி.ஐ.ஏ.' உளவாளிகளும், சவுதி அரேபியாவின் உளவுத்துறை ஏஜெண்டுகளும் கடத்தி சென்றதாக புகார் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே ஈரான் அரசின் முயற்சியின் பேரில் அவர் நேற்று டெஹ்ரான் திரும்பினார். &lt;br /&gt; &lt;br /&gt;இமாம் கொமேனி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீருடன் வரவேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக அவர் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை கடத்தி சென்ற அமெரிக்க உளவாளிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை துன்புறுத்தினர்.ஈரானின் அணுசக்தி ரகசியங்களை வெளியிடும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் நான் எனது தாய் நாட்டு பற்றின் காரணமாக அவற்றை வெளியிட மறுத்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அணுசக்தி ரகசியங்களை பெற எனக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை லஞ்சம் தர முன்வந்தனர். மேலும், அமெரிக்காவிலேயே தங்கி பணிபுரிந்தால் 50 மில்லியன் அமெரிக்க டாலர் தருவதாக ஆசைவார்த்தை கூறி பேரம் பேசினர். அதற்கும் நான் பணிய்வில்லை" என்று தெரிவித்து உள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-605889074872141974?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/605889074872141974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=605889074872141974' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/605889074872141974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/605889074872141974'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/5_18.html' title='ஈரானின் அணுசக்தி ரகசியங்களை வெளியிட 5 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்- கடத்தப்பட்ட ஈரான் விஞ்ஞானி புகார்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TELyhZwo7jI/AAAAAAAABsY/K4zZGpXKv7Y/s72-c/shaharam+amiri.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-9135384892060690651</id><published>2010-07-17T06:00:00.000-07:00</published><updated>2010-07-17T06:09:43.222-07:00</updated><title type='text'>போதை சாக்லேட் சப்ளை; இளைஞர் முதல் கிழவர் வரை சுவைத்து தின்று போதையில் திளைத்த அவலம் !</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEGrgNA8SCI/AAAAAAAABsQ/y-sbpXWXAdg/s1600/large_41423.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 154px;" src="http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEGrgNA8SCI/AAAAAAAABsQ/y-sbpXWXAdg/s200/large_41423.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5494861590106490914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னை: கஞ்சாவை அரைத்து , தேவையான இனிப்பு சேர்த்து, கவரும் விதமாக கலர் பொடி போட்டு , ரோட்டில் போடப்பட்ட சாக்லேட் தாள்களில் பொதிந்து, விற்பனைக்கு அனுப்பி வைத்து, என்ன சமையல் குறிப்பு சொல்வது போல் இருக்கிறதா ஆம் அப்படித்தான் அந்த அளவிற்கு போதையில் உரிய தரம் வருவதற்காக போதை சாக்லேட் என புதுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சாக்லெட்டுகள் இளைஞர்கள் மற்றும், கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது என்பதுதான் அதிர்ச்சி தகவல். &lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலத்தில் போதை ஏற்றும் பழக்கம் அதிகரித்திருப்பதாகவே புள்ளியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பசப்பு வாழ்க்கைக்கு இளைஞர்களே இலக்கு. போதை தடுப்பு நாள் கடைபிடிக்ககப்டுவதையொட்டி தமிழகம் முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி போதை தடுப்பு காவல்படை ஐ.ஜி., அபாஸ்குமார் தலைமையில் போலீஸ் படை கொண்ட 7 தனிப்படை அமைக்கப்பட்டன. இந்த படையினர் நடத்திய சோதனையில் வேலூரை சேர்ந்த ஆனந்தன் என்பவன் கைது செய்யப்பட்டான். இவன் கொடுத்த வாக்குமூலத்தில் கஞ்சாவை சர்க்கரையுடன் அரைத்து சாக்லேட்டாக தயாரித்து விற்றதை ஒப்புக்கொண்டான். இவனிடம் இருந்து 10 ஆயிரம் போதை சாக்கலட்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாவும் தெரிய வந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக டி. ஐ.ஜி., ஆறுமுகம் நிருபர்களிடம் கூறுகையில்; போதை சாக்லேட்டுகள் குறித்து போலீசார் சென்னையில் சென்ட்ரல், எக்மோர் உள்ளிட்ட முக்கிய பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் போதை சாக்லெட்டுகள் பீடா மூலமாகவும், நேரிடையாகவும் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. ஒரு சாக்லேட் 100 முதல் 200 வரை விற்கப்பட்டுள்ளது. வேலூரை சேர்ந்த ஆனந்தன் என்பவன் மூல கர்த்தாவா இருந்துள்ளான். இவனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளோம். இவனுடன் முருகேசன் என்பவனும் கைது செய்யப்பட்டிருக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;  இளைஞர்கள் , மாணவர்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. இந்த போதை சாக்லேட் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும். இன்னும் தமிழகம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற தகவல் தெரிந்தால் போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு யாரும் தகவல் கொடுக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt; பெயர்கள் ரகசியம் காக்கப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 044- 22341518 . போலி மாத்திரை, போலிச்சாமியார், போலி மார்க்ஷீட் பட்டியலில் போலி சாக்லேட்டும் சேர்ந்துள்ளது என்பது தான் பெரும் கவலை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-9135384892060690651?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/9135384892060690651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=9135384892060690651' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/9135384892060690651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/9135384892060690651'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_3756.html' title='போதை சாக்லேட் சப்ளை; இளைஞர் முதல் கிழவர் வரை சுவைத்து தின்று போதையில் திளைத்த அவலம் !'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEGrgNA8SCI/AAAAAAAABsQ/y-sbpXWXAdg/s72-c/large_41423.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-3909765579827758296</id><published>2010-07-17T05:55:00.000-07:00</published><updated>2010-07-17T06:00:37.952-07:00</updated><title type='text'>மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவருடனான தொடர்பை வெளியிட்ட தொலைக்காட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்</title><content type='html'>டெல்லி:ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் ஆஜ் தக் தொலைகாட்சி அலுவலகம் மீது டெல்லியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு இருக்கும் தொடர்பை ரகசிய காமிரா மூலம் படம் பிடித்து, ஆஜ் தக் மற்றும் என்.டி டிவி அலைவரிசைகள் வெளியிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் ஆவேசம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இத்தொலைகாட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEGopPriupI/AAAAAAAABsI/oDMQbrnKqIc/s1600/rssss_071710-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 140px;" src="http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEGopPriupI/AAAAAAAABsI/oDMQbrnKqIc/s200/rssss_071710-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5494858446905981586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEGopOSPnMI/AAAAAAAABsA/L0kXKwVF_J0/s1600/17TH-RSS-ATTACK_145589f.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 142px;" src="http://3.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEGopOSPnMI/AAAAAAAABsA/L0kXKwVF_J0/s200/17TH-RSS-ATTACK_145589f.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5494858446531435714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அருகே அமைந்துள்ள ஹெட்லைன்ஸ் டுடே தொலைகாட்சி அலுவலகம் மீது தாக்குதல் தொடுப்பதற்காக எஸ்.எம்.எஸ் மூலம் ஆர்.எஸ்.எஸ். தீவீரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இச்செய்தி கிடைத்த உடனேயே தொலைகாட்சி அலுவலகத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்து பாதுகாப்பு கோரியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் எஸ்.எம்.எஸ் கிடைத்து ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஒன்று கூடிய ஆர்.எஸ்.எஸ் தீவீரவாதிகள், பக்கத்திலுள்ள தொலைகாட்சி அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்த போது அங்கு வெறும் 5 காவலர்களே பாதுகாப்புக்கு இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தீவீரவாதிகள், தொலைகாட்சி அலுவலகத்தை அடித்துத் தகர்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரடியாக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திலிருந்தே இத்தாக்குதலுக்குத் தீவீரவாதிகள் திரட்டப்பட்டு, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதப் பின்னணியை வெளியிட்ட தொலைகாட்சி அலுவலகம் மீது தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல், பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.தீவீரவாதிகள் நடத்திய அத்துமீறல் என பத்திரிக்கை உலகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3052716336444208199-3909765579827758296?l=eastadirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eastadirai.blogspot.com/feeds/3909765579827758296/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3052716336444208199&amp;postID=3909765579827758296' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/3909765579827758296'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3052716336444208199/posts/default/3909765579827758296'/><link rel='alternate' type='text/html' href='http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_5288.html' title='மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவருடனான தொடர்பை வெளியிட்ட தொலைக்காட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்'/><author><name>FAYAS AHAMED S</name><uri>http://www.blogger.com/profile/08337792204705811733</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='11' src='http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/S_rV6nT6rRI/AAAAAAAAA6k/4M26TJV7gUU/S220/cooltext459529225.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEGopPriupI/AAAAAAAABsI/oDMQbrnKqIc/s72-c/rssss_071710-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3052716336444208199.post-7027676661328018289</id><published>2010-07-17T05:52:00.000-07:00</published><updated>2010-07-17T05:54:57.501-07:00</updated><title type='text'>தீவிரவாத தாக்குதலுக்காக சிம் கார்டுகள் கொடுத்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத தலைவர்கள்- சிபிஐ தகவல்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEGoDcGkynI/AAAAAAAABr4/k3XEhPge8_Y/s1600/Rss_Sim_Card.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 114px;" src="http://1.bp.blogspot.com/_Hnivk5W9M7w/TEGoDcGkynI/AAAAAAAABr4/k3XEhPge8_Y/s200/Rss_Sim_Card.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5494857797405559410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அஜ்மீர்,மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட சிம்கார்டுகளில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவனான அசோக் வர்ஷினியின் கைரேகை என்பது சிபிஐ அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. அஜ்மீர் குண்டுவெடிப்புக்காக அசோக் வர்ஷினி தேவேந்திர குப்தாவிடம் 2 சிம்கார்டுகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சிம்கார்டுகளே 17 பேர் உயிரிழக்க காரணமாயிருந்த மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;குப்தாவை அஜ்மீர் வழக்கில் ராஜஸ்தான் போலீஸ் கைது செய்துள்ளது. மஹாராஷ்டிரா,உத்திர பிரதேசம், ராஜஸ்தானை சேர்ந்த தீவிரவாத எதிர்ப்பு படை மற்றும் சிபிஐ ஆகியவை அசோக் வர்ஷினி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் மத்திய கமிட்டி உறுப்பினர் அசோக் பெர்ரியை பல முறை விசாரித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் இருந்து 9 சிம்கார்டுகள் க
