பீகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை
பாட்னா : பீகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். முசாபர்பூர் பகுதியில் மர்ம ஆசாமிகள் நடத்திய வெறித் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment